-
தமிழ்நாடு
அண்ணா – பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட…
Read More » -
போலீஸ் செய்திகள்
பெரியகுளத்தில் காவல்துறை தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு இளைஞர்களுக்கு காவல்துறை அழைப்பு
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறை தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு இளைஞர்களுக்கு காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது. காவல், சிறை, தீயணைப்பு உள்ளிட்ட துறைகளுக்கான பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு நடைபெற…
Read More » -
போலீஸ் செய்திகள்
1 லட்சம் மதிப்பிலான தங்க நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த 3 பேரை பாராட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெகுமதி வழங்கினார்!
தஞ்சையில் கீழே கிடந்த இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த 3 பேரை பாராட்டி நகர காவல் துணை கண்காணிப்பாளர்…
Read More » -
போலீஸ் செய்திகள்
காவலர் எழுத்து தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியிடப்படும்… : டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்
தமிழகக் காவல் துறையில் 750 காலி பணியிடங்களை நிரப்ப அண்மையில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.…
Read More » -
தமிழ்நாடு
அதிசயமும்.. உண்மையும்…
தெய்வத்தான் ஆகாதெனினும், தன் மெய்வருத்தக் கூலி தரும் என்பது மனித முயற்சிக்கு வலுவூட்டுகிறது. ஆவதும் அழிவதும் அவனாலே என்று சொல்லி, இறைசக்திக்கும் முக்கியத்துவம் கொடுத்து இரண்டுக்கும் மத்தியில்…
Read More » -
தமிழ்நாடு
டெல்லி காவல்துறையில் வேலை.. 7,500 பணியிடங்கள்.. தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுதலாம்
டெல்லி காவல்துறையில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.…
Read More » -
போலீஸ் செய்திகள்
தூத்துக்குடியில் காவல்துறை மக்கள் குறைதீர் கூட்டம்…
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தலைமை வகித்து, மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்…
Read More » -
போலீஸ் செய்திகள்
பைக் திருடன் கைது.. தாம்பரம் போலீசார் அதிரடி..!
24.08.2023 தேதி இரவு 07.00 மணிக்கு புகார்தாரர் அசோக்குமார் என்பவர் தாம்பரம் காவல் நிலையத்தில் தான் மகேந்திரா சிட்டியில் வேலைபார்த்து வருவதாகவும் தன்னுடைய KA51W5021 Pulsar 135…
Read More » -
தமிழ்நாடு
நிலவின் ஊர்வலமும் நிலாவில் ஊர்வலமும்
ஆனந்த மேகங்களை ஆடையாய் அணிந்துஆகாய குளத்திலே ஆடைகளை களைந்துசுற்றிவரும் சூரியனை திரைக்குள் மறைத்துசுகமாய் குளிக்கிறாள் இளையநிலா மிதந்து வானகத்து வட்டநிலா சாமத்திலே திரிகிறாள்வையகத்தை உறங்கவைத்து வானுலகில் குளிர்கிறாள்நீலவானம்…
Read More » -
போலீஸ் செய்திகள்
உடனடி புகார்களுக்கு தனி செல்போன் எண்… அதிரடி காட்டும் எஸ்பி வருண்குமார்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் திருச்சியில் பணியாற்றிய எஸ்பி சுஜித்குமார் பணியிடம் மாற்றப்பட்டதை தொடர்ந்து வருண்குமார்…
Read More »