போலீஸ் செய்திகள்
-
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிநர்சிங் மாணவி சௌமியாகூட்டு பாலியல் சித்திரவதை படுகொலையா பின்னால் இருக்கும் வலை பின்னல்கள்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு கிடைத்த ஆதரவு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி சௌமியா மரணத்திற்கு கிடைக்கவில்லை? ‘’சௌமியா தற்கொலை தான்? ஆனால் இதை வைத்து…
Read More » -
நெஞ்சுவலியால் அவதிப்பட்ட வாகன ஓட்டியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் குழுவினருக்கு போக்குவரத்து துணை ஆணையாளர் பாராட்டு
கடந்த 06.11.2024 அன்று காலை J-9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.M.மகேந்திரன் தலைமையில். தலைமைக் காவலர் சுப்பிரமணி, காவலர்கள் வேலாயுதம் மற்றும் கங்காதரன்…
Read More » -
கைபேசிகள் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களில்100 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்., நேரடி கண்காணிப்பில் சைபர் கிரைம் பிரிவு பொறுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் B.பாலச்சந்திரன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் V.ரமா தலைமையில்…
Read More » -
தலைமைகாவலர் பாரதிதாசன் பணி மாற்றம்…மீண்டும் திருச்சிற்றம்பல காவல் நிலையத்திற்கு பணியமர்த்த மக்கள் கோரிக்கை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சரகத்திற்கு உட்பட்ட திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் தலைமைகாவலராக பணியாற்றியவர் பாரதிதாசன். இவர் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்திற்கு வந்த பிறகு தான் செருவா விடுதி…
Read More » -
போதை பொருளை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில்மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி..!
தென்காசி மாவட்டத்தை போதையில்லா மாவட்டமாக மாற்ற தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட முழுவதும் சோதனை சாவடி மற்றும் வாகன தணிக்கை செய்து…
Read More » -
உயிர் நீத்த காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்களின் உன்னதத்தை போற்றும் வகையில் திருப்பூர் மாநகர காவல்துறையின் சார்பில் மாரத்தான் ஓட்டம்!
காவல்துறை மற்றும் ராணுவத்தில் பணியாற்றும் பொழுது உயிர் நீத்த காவலர்களின் வீரவணக்க நாள் நிகழ்வு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர்…
Read More » -
350 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..!
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனை…
Read More » -
டிஜிபி சங்கர் ஜிவால் போட்ட அதிரடி உத்தரவு
காணாமல் போனவர்கள் குறித்த புகார்களை அலட்சியம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட எஸ்பிகளுக்கும், டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். காணாமல் போனவர்கள் குறித்து புகார்…
Read More » -
தஞ்சையில் 136 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்..!
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் போதைப்பொருட்களுக்கு எதிராக தீவிரசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் நகர துணைக் காவல்…
Read More » -
வழிப்பறியில் ஈடுபட்ட நபர் மீதுகுண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது….
கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட கோவை மாவட்டத்தை சேர்ந்த கோபால் மகன் பிரதீப்@மொட்டை(22) என்பவரை காவல்துறையினர் கைது செய்து…
Read More »