செய்திகள்
-
தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் விடுவிப்பு
பள்ளிக்கல்வித் துறை சார்பில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான, ஆர்.டி.இ., கட்டணத்தை, தனியார் பள்ளிகளுக்கு விடுவித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில், சமூக,…
Read More » -
ஆவடி காவல் ஆணையரகம் : மெச்சத் தகுந்த பணிக்கான பாராட்டு!!
04.09.2025 ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குக்குட்பட்ட T12 பூந்தமல்லி காவல் நிலைய செயின் பறிப்பு வழக்கு மற்றும் T16 நசரத்பேட்டை காவல் நிலைய கொள்ளை வழக்கிலும் குற்றவாளிகளை…
Read More » -
கிராம நத்தம் புறம்போக்கு பட்டா அவசியம்.. : நத்தம் நிலங்களில் வசிப்போர் பட்டா கேட்டால் மறுக்க முடியுமா?
கிராம நத்தம் புறம்போக்கு பட்டா பெறுவது எப்படி தெரியுமா? ஆன்லைனில் உள்ள வசதிகள் என்னென்ன? நத்தம் புறம்போக்கு இடத்திற்கு எப்படி வீட்டுமனை பட்டா வாங்குவது, அதற்கான வழிமுறைகள்…
Read More » -
ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் லேப்டாப் வழங்கி பாராட்டு: 236 வட்டார உயர்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைப்பு
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்களுக்கு…
Read More » -
சென்னையில்120 மின்சார பேருந்துகள் சேவை : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.…
Read More » -
பட்டுக்கோட்டை வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு : 43 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை
பட்டுக்கோட்டை தாசில்தார் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம் கணக்கு கள் முடித்தல்) 10 நாட்கள் நடைபெற்றது. ஜமாபந்தி அலுவலராக பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர் கலந்து கொண்டு கிராம…
Read More » -
தமிழ்நாட்டில் ‘எளிமை ஆளுமை’ திட்டம் : இனி இந்த 10 அரசு சேவைகளை எளிதாக, விரைவாகப் பெறலாம்!
தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சுகாதார சான்றிதழ், மகளிர் இல்லங்கள் உரிமம், முதியோர் இல்லங்கள் உரிமம் உள்ளிட்ட 10 சேவைகளை இணைய வழியில் விரைவாகவும், எளிய நடைமுறையிலும் பெறும்,…
Read More » -
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிநர்சிங் மாணவி சௌமியாகூட்டு பாலியல் சித்திரவதை படுகொலையா பின்னால் இருக்கும் வலை பின்னல்கள்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு கிடைத்த ஆதரவு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி சௌமியா மரணத்திற்கு கிடைக்கவில்லை? ‘’சௌமியா தற்கொலை தான்? ஆனால் இதை வைத்து…
Read More » -
பத்திரப்பதிவு நாளிலேயே பட்டா மாறுதல்…
பத்திரப்பதிவு நாளிலேயே, தானியங்கி முறையில், பட்டா பெயர் மாற்றம் செய்வதில், தமிழக பதிவுத்துறை மீண்டும் ஒரு அதிரடியை கையில் எடுத்துள்ளது.. இது பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும்…
Read More » -
159 ஆண்டு பத்திரங்கள் டிஜிட்டலுக்கு மாற்றம்…
பதிவுத்துறை துவங்கிய காலம் முதல், தற்போது வரையிலான 159 ஆண்டுகளில் பதிவான அனைத்து பத்திரங்களும், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு உள்ளதால், சான்றிட்ட நகல்களை எளிதாக பெறலாம். தமிழகத்தில்…
Read More »