-
போலீஸ் செய்திகள்
மஞ்சுவிரட்டில் உயிரிழந்த காவலரின் உடலைத் தூக்கிச் சென்ற எஸ்.பி., வந்திதா பாண்டே நெகிழ்ச்சி சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் கல்லூர் கிராமத்தில் உள்ள அரியநாயகி மாரியம்மன் கோயில் மது எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு செம்முனிஸ்வரர் கோயில் வளாகத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.…
Read More » -
போலீஸ் செய்திகள்
ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கு : கொலையாளி குறித்த பரபரப்பு தகவல்!
சென்னை பழவந்தாங்கல், தில்லை கங்கா நகரைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி (81) என்ற மூதாட்டிகடந்த 21-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டிலிருந்த…
Read More » -
போலீஸ் செய்திகள்
தாம்பரம் பகுதியில் கஞ்சா விற்ற நபர் கைது
தாம்பரம் மாநகர காவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சரகத்திலும், தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் A.அமல்ராஜ். இ.கா.ப., மற்றும் காவல் இணை ஆணையாளர் முனைவர் Pa.மூர்த்தி, இ.கா.ப.,…
Read More » -
தமிழ்நாடு
”மக்களைத் தேடி மேயர்” திட்ட சிறப்பு முகாம்
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-5ற்குட்பட்ட வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ”மக்களைத் தேடி மேயர்” திட்ட சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பிறப்பு சான்றிதழ்…
Read More » -
தமிழ்நாடு
“உங்க கால்ல விழுந்து கேக்குறேன்; பிள்ளைகள பள்ளிக்கு அனுப்புங்க..” : காவலரின் மனதை உருக்கும் சம்பவம்!
“தவறு செய்தால் கூட விட்டு விடுவேன்.. படிக்காமல் இருந்தால் விடமாட்டேன். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன்” என்று காவல் உதவியாளர்…
Read More » -
தமிழ்நாடு
ஓய்வு பெற்ற உதவியாளர் : தனது காரில் அனுப்பி வைத்த கலெக்டர் கவிதா ராமு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவரைப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தனது காரிலேயே அமர வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.…
Read More » -
தமிழ்நாடு
அனுமதியில்லாத விளம்பரப் பலகைகள் விவகாரம் : அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அடியோடு ஒழிப்பது தான் புதிய சட்டத் திருத்தத்தின் நோக்கம் என்று அமைச்சர் கே.என். நேரு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை…
Read More » -
தமிழ்நாடு
மனதின் அவதாரங்கள்
மனதின் அவதாரங்கள் மனிதனின் தந்திரங்கள்மயங்கிடும் சிந்தனைகள் மயக்கிடும் மந்திரங்கள்ஏழைகளின் எழுச்சிகள் ஏக்கத்தின் சுழற்சிகள்ஏற்றத்தின் ஏணிகளில் ஏறிஇறங்கும் உணர்ச்சிகள் ஆசையின் வேஷங்கள் இதயத்தின் கோஷங்கள்ஆணவத்தின் கோபங்கள் அடங்காத சாபங்கள்உள்ளுக்குள்ளே…
Read More » -
தமிழ்நாடு
போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி : வேலூர் சரக டிஜஜி மாணவனுக்கு பாராட்டு
போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டியை இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை 01.05.2023 அன்று நடத்தியது. இப்போட்டியில் ஆற்காடு வரதராஜுலு செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் +2 படிக்கும்…
Read More » -
போலீஸ் செய்திகள்
வழக்குகளை துப்பு துலக்குவதில் சுணக்கம்… : திறமையான விசாரணை அதிகாரிகள் குறைவாக இருப்பது காரணமா?
சிபிசிஐடி பிரிவில் திறமையான விசாரணை அதிகாரிகள் குறைவாக இருப்பதால், குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதில் சுணக்கம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு, குற்றம்,…
Read More »