-
போலீஸ் செய்திகள்
திருப்பூரில் கடத்தப்பட்ட குழந்தை… 12 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார்..!
திருப்பூர் மாநகரம் கே.வி.ஆர் நகர் சரக எல்லைக்குட்பட்ட தெற்கு காவல் நிலையத்தில் 25.03.2023 தேதி மாலை 17.30 மணிக்கு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் பிரசவ…
Read More » -
தமிழ்நாடு
‘காஸ் சிலிண்டர்’ வெடித்து ‘ஏசி’ மெக்கானிக் உயிரிழப்பு…
ஏர் கண்டிஷனர் உபயோகப்படுத்துபவருக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் குளிர்சாதனம் பேட்டி பற்றி நல்ல படித்து நல்ல திறன் உள்ளவர்களாகவும் நல்ல திறன் உள்ள நிறுவனத்தில் வேலை புரிகிறவர்களாகவும்…
Read More » -
போலீஸ் செய்திகள்
அம்பத்தூரில் சூரியசக்தி மூலம் இயங்கும் போக்குவரத்து சிக்னல் : ஆவடி போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்
சென்னை அம்பத்தூர் போக்குவரத்து போலீஸ் எல்லைக்குள் உள்ள அம்பத்தூர் 1 வாவின் சந்திப்பில் சூரியசக்தி மூலம் இயங்கும் தானியங்கி போக்குவரத்து சிக்னல் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலமாக வாகன…
Read More » -
போலீஸ் செய்திகள்
பொன்னமராவதி காவல் நிலைய காவலர்களுக்கு மாவட்ட போலீஸ் எஸ்பி வந்திதா பாண்டே பாராட்டு
பொன்னமராவதி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடபட்டு வந்ததாக காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே…
Read More » -
போலீஸ் செய்திகள்
உதவிக்கரம் நீட்டிய காவல் உதவி ஆணையர்
சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர் ஒருவர் உயர்கல்வி படிப்பிற்குக் கட்டணம் செலுத்த உதவ வேண்டும் எனக் கூறி ஜிபே நம்பரை ஒரு அட்டையில் வைத்து, வயலின்…
Read More » -
தமிழ்நாடு
சென்னை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் வளர்ச்சி அலுவலகம் சார்பில் அறிவுசார் சொத்து உரிமை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் வளர்ச்சி அலுவலகம் சார்பில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து அறிவுசார் சொத்து உரிமை பற்றிய இரண்டு…
Read More » -
தமிழ்நாடு
விவசாயம் காப்போம்…
உண்டு தீர்த்தது போதும் இனிமேல் உழுது பார்க்க ஆசை! மீட்டெடுக்க வேண்டும் விவசாயத்தை விரைந்து வாருங்கள்! சினிமா பார்ப்பவர்கள் எல்லாம் சினிமாவில் நடிக்க ஆசைப்படுவார்கள். ஆனால் சோறு…
Read More » -
தமிழ்நாடு
சீர்காழியில், ஆக்கிரமிக்கப்பட்ட குளத்தை மீட்ட கலெக்டருக்கு பாராட்டு
சீர்காழி – சிதம்பரம் நெடுஞ்சாலையில் அரியாபிள்ளை குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 80ஆண்டுகளாக வீடுகள் கட்டப்பட்டும், வீட்டு சுற்றுசுவர் வைத்தும், கட்டிடங்கள் கட்டப்பட்டும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்…
Read More » -
தமிழ்நாடு
மதிப்பெண்கள் வெறும் எண்களே… அதை தாண்டி வாழ்க்கை இருக்கிறது..! : மாணவர்களுக்கு எஸ்பி சிவக்குமார் அறிவுரை
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்த கள்ளக் குறிச்சி மாணவன் சந்துரு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதேபோல், தொளசம்…
Read More » -
தமிழ்நாடு
புதுமையான புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு
புதுக்கோட்டை கலெக்டரான ‘கவிதா ராமு’, பல அதிரடி நடவடிக்கைகளுக்கு புகழ்பெற்றவர். ‘சமூகநீதி’ மீறப்படும் இடங்களில் எல்லாம், அதை நிலைநாட்ட போராடுபவர். அதிரடி சம்பவங்கள் மட்டுமின்றி பல வைரல்…
Read More »