-
போலீஸ் செய்திகள்
போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு பழச்சாறு மற்றும் குளிர்பானம் வழங்கும் திட்டம் : திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தொடங்கி வைத்தார்
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்தியப்பிரியா,இ.கா.ப., அவர்கள் எதிர்வரும் கோடை காலங்களில் திருச்சி மாநகர காவல் ஆளிநர்களின் உடல்நலம், ஆரோக்கியத்தை காத்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதன்படி,…
Read More » -
போலீஸ் செய்திகள்
உதவி ஆய்வாளர்கள்/ துணை காவல் கண்காணிப்பாளர்கள் பயிற்சி துவக்கம்
தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 21 துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 439 உதவி ஆய்வாளர்களுக்கான ஓராண்டு அடிப்படை பயிற்சி 01.03.2023ம் தேதி துவங்கியது, இந்நிகழ்ச்சியில் காணொளி…
Read More » -
தமிழ்நாடு
வன்முறை குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடிய தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர்
தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் (ADGP L&O) அவர்கள் திருச்சி மாநகர காவல் நிலையங்களை பார்வையிட்டும், வன்முறை குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடியும், சிறப்பாக பணிபுரிந்த காவல்…
Read More » -
தமிழ்நாடு
சென்னை குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி அலுவலகம் சார்பில் விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு மற்றும் தொழிற்கண்காட்சி
சென்னை குரு சிறு சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் வளர்ச்சி அலுவலகம் சார்பில் விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு மற்றும் தொழில் கண்காட்சி இரண்டு தினங்கள் திருச்சியிலும் மற்றும்…
Read More » -
தமிழ்நாடு
வேளச்சேரி ஏரியில் அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி அளித்தது எப்படி? : பசுமை தீர்ப்பாயம் கேள்வி
வேளச்சேரி ஏரியில் அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி அளித்தது எப்படி என பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை வேளச்சேரி ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றவும்,…
Read More » -
தமிழ்நாடு
வட மாநில தொழிலாள தோழர்கள் அச்சம் அடைய வேண்டாம்… – : முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வட மாநில தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
Read More » -
தமிழ்நாடு
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கத்தில் இணையும் விழா மற்றும் பத்திரிகையாளருக்கு ரூ 1 லட்சம் விபத்து காப்பீடு அட்டை வழங்கும் விழா
25.02.2023 அன்று திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் செந்தூர் முத்து மஹாலில் சிறப்பாக நடைபெற்ற சட்ட களஞ்சியம் மாத இதழ் பத்திரிகை தோழமைகள் மற்றும் இதர பத்திரிகை அன்பர்கள்…
Read More » -
தமிழ்நாடு
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் ரூ.10,000 நிதியுதவி
சமீபத்தில் விபத்தில் உயிரிழந்த முரசொலி நாளிதழின் துணை ஆசிரியர் திரு. மு.ராஜா (56) அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் ரூ.10,000 நிதியுதவி…
Read More » -
போலீஸ் செய்திகள்
போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் வாகனம் இயக்கும் முறை பற்றி விழிப்புணர்வு
போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் அவர்களின் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு.ஹிட்லர் அவர்களின் மேற்பார்வையில் வேளச்சேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ஜூன் பென்சன்…
Read More » -
போலீஸ் செய்திகள்
திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் ரவுடி வேட்டை : 81 வழக்குகள் பதிவு.. 105 ரவுடிகள் கைது..!
திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் (திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை) ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் குற்றங்கள் நிகழாமல்…
Read More »