-
போலீஸ் செய்திகள்
துணிச்சலுடன் செயல்பட்ட காவலரை பாராட்டிய டிஜிபி
02.02.2023 அன்று சென்னை கிண்டி பீனிக்ஸ் வணிக வளாகம் அருகே போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற…
Read More » -
தமிழ்நாடு
உங்க வீட்ல பெண் குழந்தை இருக்கா? இத கட்டாயம் செய்யனும்னு தமிழ்நாடு அரசு முக்கிய அரசாணை வெளியிட்டுள்ளது!
தமிழக அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழக சமூக நலத் துறை சார்பில் ‘முதல்வரின் பெண் குழந்தைகள்…
Read More » -
போலீஸ் செய்திகள்
அதிரடி காட்டும் தஞ்சை மாவட்ட புதிய எஸ்.பி., ஆஷிஸ் ராவத்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையில் அரசு அனுமதி இல்லாத பார் அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்னும் பின்னும் பாட்டில் வியாபாரம்…
Read More » -
போலீஸ் செய்திகள்
சென்னை பெண் போலீஸாருக்கு தங்கும் விடுதி கட்டித் தர முதல்வரிடம் கோரிக்கை : காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் போலீஸாருக்கு சென்னையில் தங்கும் விடுதி கட்டித்தர முதல்வரிடம் கோரிக்கைவைக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். சென்னை பெருநகர…
Read More » -
தமிழ்நாடு
570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணை!
தமிழ்நாட்டில் மருத்துவத்துறையில் நிரந்தர பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணிக்கான ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டில் செவிலியர்கள், இருட்டறை உதவியாளர், இளநிலை…
Read More » -
போலீஸ் செய்திகள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை புதியதாக பொறுப்பேற்ற கமிஷனர் திட்டவட்டம்…
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில், உடனுக்குடன் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என திருப்பூர் போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற பிரவீன்குமார் அபினபு தெரிவித்தார். திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரபாகரன்…
Read More » -
தமிழ்நாடு
ஏழைகளின் கடவுள் மருத்துவர் பாஸ்கரன் மரணம்..!
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்த மிளகாய் வியாபாரி பழனியப்பன். இவரது மகன் பாஸ்கரன் (58). 1990 முதல் கடந்த வாரம் வரை ஏழை எளிய மக்களுக்காகவே மருத்துவச்…
Read More » -
தமிழ்நாடு
50 ஆண்டாக இயங்கி வரும் அரசு பள்ளிக்கு இடப்பற்றாக்குறை சரிசெய்ய கிராமத்தினர் தீவிர முயற்சி
தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்-காடு கிராமத்தில் கடந்த 50 ஆண்டாக இயங்கிவரும் பொன்விழா ஆண்டை கொண்டாடவிருக்கும் அரசு நடுநிலைப்பள்ளியில் தற்போது சுமார் 400 மாணவ -மாணவிகள்…
Read More » -
தமிழ்நாடு
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்… : ஐகோர்ட் கிளை உத்தரவு
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அருகே ராயனூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஹரினா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள்.…
Read More » -
போலீஸ் செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் ஐந்து நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய கொலை வழக்கின் குற்றவாளிகளான குருவையா(40) மற்றும் சின்ன மாரியப்பன் (36), செங்கோட்டை காவல் நிலைய அடிதடி கொலைமுயற்சி,கொள்ளை போன்ற வழக்கின்…
Read More »