-
போலீஸ் செய்திகள்
போலீஸாரின் தீவீர நடவடிக்கை… குற்றவாளி ஒரு மணி நேரத்தில் கைது!
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுர் உட்கோட்டம் பந்தநல்லூர் காவல் நிலைய பகுதியில் உள்ள செல்போன் கடையிலிருந்த Hard Disk, CCTV Cameraமற்றும் ரூபாய். 15,000/- பணத்தை காணவில்லை என்ற…
Read More » -
தமிழ்நாடு
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மரக்காவலசை ஊராட்சியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு பழுதடைந்த சாலை… : செப்பனிட தஞ்சை ஆட்சியருக்கு கோரிக்கை
தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரம் ஒன்றியம், நாடியம் -உடையநாடு மெயின் சாலையில் கிளை சாலையான மரக்காவலசை ஊராட்சி வங்காளதோப்புசாலை சுமார் 950 மீட்டர் தூரம் கொண்ட…
Read More » -
போலீஸ் செய்திகள்
விவசாய பணிகளுக்காக டிராக்டரில் செல்பவர்களுக்கு இடையூறு செய்ய கூடாது : போலீசாருக்கு டிஜிபி அறிவுரை
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் விவசாயப் பணிகளுக்காக வேலை ஆட்களை ஏற்றி செல்லும் டிராக்டர்களை வாகன…
Read More » -
தமிழ்நாடு
திருச்சிற்றம்பலம் அருகே புதிய மின்கம்பங்கள் அமைத்து தரப்படுமா?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா திருச்சிற்றம்பலம் அருகே புதிய மின்கம்பங்கள் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சிற்றம்பலம் அருகே கல்லூரணிக்காடு ஊராட்சி உள்ளது.…
Read More » -
தமிழ்நாடு
குறளாட குறளாட சிலம்பாடும்
வேலாட வேலாட பகையோடும்என்றும் பகையோடும் – குறள்நூலாட நூலாட அறங்கூடும்வாழ்வில் அறங்கூடும்கோலாட கோலாட நலங்கூடும்நாட்டின் நலங்கூடும்காலாட காலாட கலைகூடும்பரதகலை கூடும்பால்காய பால்காய சுவைகூடும்நாவின் சுவை கூடும் மலராட…
Read More » -
தமிழ்நாடு
தென்னிந்திய கைப்பந்து போட்டி : முதலிடம் பிடித்த தமிழ்நாடு காவல்துறை அணி
தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டிகள் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஜனவரி 20 முதல் 22 வரை நடைபெற்றது. போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை கைப்பந்தணி முதலிடத்தையும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்…
Read More » -
தமிழ்நாடு
இனி, பட்டா மாற்றம் ஈஸி… புது மென்பொருள் துவக்கம்..!
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் நிலஅளவை, நிலவரி திட்ட இயக்ககத்தின் https://tamilnilam.tn.gov.in/என்ற இணையதளம் செயல்படுகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கான உள்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல் மற்றும்…
Read More » -
தமிழ்நாடு
பத்திரம் அறிவோம்.. பயமின்றி பதிவோம்..!
கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்..! ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும்…
Read More » -
தமிழ்நாடு
திருப்பூர் அரசு மருத்துமனையில் கொரோனா அவசர கால ஒத்திகை நிகழ்ச்சி – : ஆட்சியர் வினீத் ஆய்வு!
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா அவசர கால ஒத்திகை நிகழ்ச்சியை ஆட்சியர் வினீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மீண்டும்…
Read More » -
தமிழ்நாடு
செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் சிக்கிய முதியவரை மீட்ட காவல்துறை ஆய்வாளர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த இரும்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன் . 90 வயது முதியவரான இவர், மதுராந்தகம் தாலுகா அலுவலகத்திற்கு, சொந்த வேலையாக சென்றுள்ளார். அங்கிருந்து…
Read More »