-
தமிழ்நாடு
MR.துப்பறிவாளன் : தொடர் -10 : குணா சுரேன்
பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ எழுதப்படவில்லை.…
Read More » -
தமிழ்நாடு
காவிரித்தாய்
குடகுமலை தாயிடம் குழந்தையாய் உருவாகிகொடுத்த நீரையெல்லாம் கொண்டுவரும் நதியாகிதாய்வீட்டு சீதனத்தோடு தமிழகத்துக்கு மருமகளாகிதரிசெல்லாம் பசுமையாகி வாழுதம்மா உயிராகி பாறைகள் இடுக்கினிலே அடக்கத்தோடு கடந்திடுவாய்பாம்புபோல் பாதையாக்கி கொடியிடையாய் நடந்திடுவாய்மேட்டூர்…
Read More » -
தமிழ்நாடு
வள்ளுவர் வழியில் வாழ்ந்து காட்டிய எம்ஜிஆர்..! : தொடர் -2
எம்ஜிஆர் என்கிற ஆலமரத்தில் எண்ணிக்கையில் அடங்காத எத்தனையோ பறவைகள் இளைப்பாறின, அடைக்கலம் அடைந்து அளப்பரிய இன்பத்தை பெற்றன, இன்று தமிழகத்தின் முக்கிய நபர்களாக இருக்கும் எத்தனையோ முக்கிய…
Read More » -
போலீஸ் செய்திகள்
வாகன வேகத்தை அளவிடும் புதிய கருவி
நாகையின் முக்கிய சாலைகளாக பப்ளிக் ஆபீஸ் ரோடு, வ.உ.சி. சாலை, நாகூர் மெயின், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட போக்குவரத்து நிறைந்த சாலைகளில் அதிவேகமாக வாகனங்கள் சென்று…
Read More » -
தமிழ்நாடு
கள்ளத்தனமாக விற்கப்படவிருந்த மது பாட்டில்களை கைப்பற்றிய திருப்பூர் மாநகர காவல்துறை : காவல் ஆணையாளர் பாராட்டு
திருப்பூர் மாநகர காவல் துறையின் சார்பில் மாநகர காவல் ஆணையர் ஆணையின் படி கடந்த நான்கு மாத காலங்களில் திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குள் கள்ளத்தனமாக விற்பனை…
Read More » -
தமிழ்நாடு
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் சார்பில் தேசிய பத்திரிகையாளர் தினவிழா
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் தேசிய பத்திரிகையாளர் தின விழா நவம்பர் 16 அன்று சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் நடந்தது. தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின்…
Read More » -
தமிழ்நாடு
ஏப்ரல் 14 அறந்தாங்கியில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவப்படும்… : அனைத்து கட்சி குழு தீர்மானம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பு அனைத்து கட்சி குழு கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமையில்…
Read More » -
போலீஸ் செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் திருடப்பட்ட 38 இருசக்கர வாகனங்கள் மீட்பு
தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி பிரியா IPS அவர்களது உத்தரவின் பெயரில், தஞ்சை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் P.N ராஜா அவர்களின் மேற்பார்வையில் தனிப்படைகள்…
Read More » -
போலீஸ் செய்திகள்
பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி போட்டியில் 2-ம் இடம் பிடித்த தமிழ்நாடு கமாண்டோ படையினரை பாராட்டிய டிஜிபி
தேசிய அளவில் கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி மற்றும் போட்டி – 2022 (AGNI PARIKSHA -VIII) தேசிய பாதுகாப்பு படையினரால் (NSG) ஹரியானாவில் உள்ள மானேசர்…
Read More » -
தமிழ்நாடு
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் போலி டாக்டர் கைது!!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் லட்சுமி கிளீனிக் என்ற பெயரில் கிளீனிக் வைத்து நடத்தி வந்த மேற்குவங்கத்தை சேர்ந்த கிருஷ்ணாஆனந்த் என்பவர் உரிய ஆவணங்களின்றி பொது மக்களுக்கு மருத்துவ…
Read More »