-
போலீஸ் செய்திகள்
கொலை வழக்கின் குற்றவாளிகள் இரண்டு பேர்.. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு…
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 08.10.2022 அன்று பூலாங்குளம் பகுதியில் வட்டலூரை சேர்ந்த முத்துராமலிங்க ராஜன் என்பவரை கொலை செய்த வழக்கின்…
Read More » -
தமிழ்நாடு
எரிசக்தித்துறை சார்பில் 14 புதிய துணை மின் நிலையங்கள் : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!…
எரிசக்தித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், ரூ.373 கோடியே 22 லட்சம் செலவில் தமிழ்நாட்டின்…
Read More » -
தமிழ்நாடு
பெண்ணிடம் தாலிக் கொடியை பறித்து சென்ற கொள்ளையர்களை 20 கிமீ துரத்தி விரட்டி பிடித்த இளைஞர்..!
ஆலங்குடியில் பெண்ணிடம் வழிப்பறி செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்ற மூன்று வழிப்பறிக் கொள்ளையர்களை 20 கிமீ தூரம் இளைஞர் ஒருவர் விரட்டி சென்று பொதுமக்கள் உதவியுடன்…
Read More » -
போலீஸ் செய்திகள்
பேருந்தில் சோகம்.. மனைவியின் சடலத்துடன் பணமின்றி தவித்த கணவர்.. நெகிழவைத்த போலீஸ் அதிகாரி..
திருநெல்வேலி மாவட்டம் கணக்காடு பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம். இவருக்கு 62 வயது ஆகிறது. இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத தனது மனைவி செல்வியை அழைத்துக்கொண்டு அண்மையில் சென்னை வந்திருக்கிறார்…
Read More » -
போலீஸ் செய்திகள்
கருணை இல்லத்தில் காவல் ஆய்வாளர்!
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகில் முதியோர் கருணை இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் ஏராளமான முதியோர்கள் உள்ளனர். தீபாவளி அன்று கருணை இல்லத்தில் இருக்கும் முதியோர்களை அம்மைய…
Read More » -
தமிழ்நாடு
கோவை கார் வெடிப்பின் போது சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் பாராட்டு!
கோயம்புத்தூர் மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப் பாராட்டி அவர்களை சிறப்பிக்கின்ற…
Read More » -
போலீஸ் செய்திகள்
போக்குவரத்து விதிமீறல்..! இத்தனை லட்சம் அபராதம் வசூலா..?
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக இதுவரை வசூலாகியுள்ள தொகை குறித்து விவரங்கள் முழுமையாக வெளிவந்துள்ளது. இதுகுறித்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் கூறியுள்ள தகவலின்படி, “சென்னையில் போக்குவரத்து…
Read More » -
தமிழ்நாடு
1037-வது சதய விழாவையொட்டி தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு மரியாதை : பெருவுடையாருக்கு 48 பொருட்களால் பேரபிஷேகம்
தஞ்சாவூரில் நடைபெற்ற மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,037-வது சதய விழாவை முன்னிட்டு பெரியகோயில் முன்பு உள்ள ராஜராஜன் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தஞ்சாவூர் பெரியகோயிலை கட்டிய…
Read More » -
போலீஸ் செய்திகள்
தென்காசி களப்பன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த நபர் கைது !
தென்காசி மாவட்டம், அய்யாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட களப்பன்குளம் ஜங்ஷன் பகுதியில் காவல் ஆய்வாளர் கருப்பசாமி அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த…
Read More » -
போலீஸ் செய்திகள்
பட்டபகலில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற 5 பேர்.. கொத்தாக தூக்கிய போலீஸ்..
கோவை அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டி ரூ.10 லட்சத்தை பறிக்க முயன்ற சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்தை…
Read More »