newraam
-
தமிழ்நாடு
மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை சாதக, பாதகங்கள் என்ன?
21.95 சதுர கிமீ பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை நகராட்சி, 42 வார்டுகளும் 1,68,900 மக்கள் தொகையையும் கொண்டது. 2022-23ஆம் நிதியாண்டின் மொத்த வருவாய் 61.38 கோடி ரூபாய்…
Read More » -
Uncategorized
திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளி அதிரடி கைது!
தஞ்சாவூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நகர உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் நசீர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையிலான சிறப்பு…
Read More » -
போலீஸ் செய்திகள்
கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்…
மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான…
Read More » -
தமிழ்நாடு
ஆடிய மனிதர்கள் உறங்குவதற்கு செய்த ஆடாத தொட்டில்தானே மயானம்..!
மனிதன் ஜெயிக்காத ஒரு விஷயம் மரணம் மட்டும்தான். ஒரு பிறந்தநாள் கூட்டத்தின் நீளம் அவன் பெற்ற அங்கீகாரத்தை சொல்லும். ஒரு இறந்த நாள் கூட்டத்தின் நீளம் அவன்…
Read More » -
போலீஸ் செய்திகள்
வேலியே பயிரை மேய்வதைப் போல் திருச்சிற்றம்பல காவல்நிலையத்தின் அவலம்..! : களையெடுப்பாரா மாவட்ட எஸ்.பி.,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் திருச்சிற்றம்பலம் சரகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஏட்டாக பணிபுரியும் இளங்கோ தான் இந்த காவல் நிலையத்தில் கதாநாயகன் நான்கு ஆண்டுகளாக. திருச்சிற்றம்பலம்…
Read More » -
Uncategorized
தென்காசி மாவட்டத்தில் தடை இருந்தும் தடையில்லாமல் கிடைக்கும் போதை வஸ்துக்கள்…
காவல்துறை கண்களில் மண்ணைத் தூவி விற்கும் நவீன பெட்டிக்கடை மாஃபியாக்கள்…. தென்காசி மாவட்டத்தில் தலை விரித்தாடும் போதை வஸ்துக்களால் தடுக்க முடியாமல் தென்காசி மாவட்ட காவல்துறை திணறும்…
Read More » -
தமிழ்நாடு
பட்டுக்கோட்டையில் ஆயக்கலைகள் 64-ஐ கற்றுத்தரும் உலகின் முதல் பாரம்பரிய பள்ளியின் அலுவலகம் துவக்கம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உலகின் முதல் பாரம்பரிய பள்ளிக்கான அலுவலகம் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் பகுதியில் துவங்கப்பட்டது. இந்தப் பள்ளியின் முதற்கண் நோக்கமாக தமிழர்களின் பாரம்பரியமான ஆயக்கலைகள்…
Read More » -
Uncategorized
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பொதுமக்களிடம் வானொலி மூலம் விழிப்புணர்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி K.மீனா அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்தப்பட்டு…
Read More » -
தமிழ்நாடு
போதை பொருட்கள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் மற்றும் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர்களுக்கும் போதை பொருட்கள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்த…
Read More » -
போலீஸ் செய்திகள்
வருமானவரித்துறை அதிகாரிகள் போல நடித்த மோசடி கும்பல் அதிரடி கைது..!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொய்கைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமன் மகன் சுதாகர் 44/24 என்பவர் வீரப்பூர் கிராமத்தில் மகாமுனி மெடிக்கல் ஷாப் நடத்தி…
Read More »