newraam
-
போலீஸ் செய்திகள்
மூதாட்டிக்கு மனிதநேயத்துடன் உதவிய பெண் உதவி காவல்ஆய்வாளர்
வரலாறு காணாத வெயில் தாக்கத்தை தற்போது நாம் கண்டு கொண்டிருக்கிறோம் என்பது ஒரு புறம் இருந்தாலும் எந்த சூழலிலும் மனிதநேயத்தை பின்பற்றி ஒருவருக்கொருவர் உதவும் சமூகப் பொறுப்பு…
Read More » -
போலீஸ் செய்திகள்
“அகில இந்திய அளவில் சிறந்த கபடி வீரர்களை உருவாக்குவதே என் இலட்சியம்..” : ஓய்வு பெற்ற டிஎஸ்பி ரெ.சந்திரசேகர்
தமிழக காவல்துறையில் 38 ஆண்டுகள் நேர்மையாகவும், பொறுப்புணர்வுடனும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் திரு.ரெ.சந்திரசேகர் டி.எஸ்.பி அவர்கள். 2019 முதல் 2023 வரை 5 ஆண்டுகள் அரியலூர் மாவட்ட…
Read More » -
காவல் உதவி ஆய்வாளர் தேர்வான நாள்
அன்புக்கு அடிபணிந்தவன்ஆசைக்கு எட்டாதவன்அம்மாவின் உயிரானவன்அப்பாவுக்கு கட்டுபட்டவன் கஷ்டத்தில் உழன்றவன்கட்டுதூக்கி சுமந்தவன்கண்ணீரில் மிதந்தவன்களங்கம் அற்றவன் காவல்துறைக்கு அடிபணிந்தவன்கட்டியவளுக்கு கடமைபட்டவன்குழந்தைகளுக்கு வழிகாட்டியவன்குடும்பசுமைகளை தூக்கியெறிந்தவன் பணியில் பொறுப்பானவன்பாசத்தை வெளிகாட்டாதவன்பதவியில் ஏற்றம்பெற்றவன்பலருக்கும் ஏணியாயிருந்தவன்ஊருக்கும்…
Read More » -
போலீஸ் செய்திகள்
தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சம் போலீஸார்..!
தமிழகத்தில் மக்களவை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் ஏதுவாக சுமார் ஒரு லட்சம்…
Read More » -
தமிழ்நாடு
80 மற்றும் 90களில் பிரபலமான தின்பண்டங்களை அறிமுகப்படுத்திய தமிழினி புலனம் குழுவினர்
பீஸா பர்க்கர் என்ற போன்ற உணவு வகைகளை விரும்பும் தற்போதை தலைமுறையினரை நல்வழிப்படுத்தி மீட்டெடுக்கும் முயற்சியாக 1980, 1990 காலகட்டத்தில் தின்பண்டங்களாக இருந்த ஜவ்வு மிட்டாய், எள்ளு…
Read More » -
தமிழ்நாடு
40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி : தஞ்சையில் வெற்றி வாகை சூடிய திமுக வேட்பாளர் முரசொலி!
மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதிமுக, பாஜக அணிகள் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. நாம் தமிழர் கட்சியும் தோல்வியைச் சந்தித்துள்ளது.…
Read More » -
தமிழ்நாடு
உங்கள் பெயருக்கு பட்டா மாற்றுவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
பட்டா என்பது நிலத்தின் உரிமையை சொல்லும் ஒரு ஆவணமாகும். அதாவது இன்னார்தான் நிலத்தின் உரிமையாளர் என சொல்லும் ஒரு ஆவணமாகும். இந்த சான்று வருவாய்த் துறை வழங்குகிறது.…
Read More » -
தமிழ்நாடு
இயற்கையோடு ஓர் உரையாடல்
இயற்கை மரங்கள் என்றதுநான் மாளிகை போதுமே என்றேன்இயற்கை மழை என்றதுநான் குளிர்பதனி இருக்கிறதே என்றேன்இயற்கை வெயில் என்றதுநான் வெப்பமூட்டியைக் காட்டினேன்இயற்கை காற்று என்றதுநான் மின்விசிறியை சுழற்றினேன்இயற்கை மலை…
Read More » -
போலீஸ் செய்திகள்
நாகை மாவட்ட ஆயுதப்படை காவலர் செய்த மனிதநேய செயல்… : பாராட்டு தெரிவித்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஜெயராஜ் மற்றும் மல்லிகா தம்பதியின் மூன்றாவது மகனாகிய திரு, ஜெ, பிரேம்ராஜ் (22), திருவாரூர் மாவட்டம், பெரிய துளார் கிராமத்தைச் சார்ந்தவர், இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்…
Read More » -
போலீஸ் செய்திகள்
காவலர்களின் மனங்களில் இடம் பெற்ற கதாநாயகன்
கடந்த சில நாட்களாக தமிழக காவல்துறையின் ஒட்டுமொத்த காவலர்களின் மனங்களில் இடம் பெற்ற கதாநாயகன் இவரே. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் IPS ஆவார்.…
Read More »