newraam
-
தமிழ்நாடு
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 10 நபர்களிடம் 22 லட்சம் மோசடி..!
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் நாகராஜ் என்பவர் பெயிண்ட் கடையை நடத்தி வருகிறார். கடைக்கு வந்த கருவூரை சேர்ந்த சாய் ஸ்ரீ அவரது…
Read More » -
தமிழ்நாடு
பொதுமக்களை மிரட்டி லஞ்சம் வாங்கும் வட்டாட்சியரின் உதவியாளர்..! : மக்களை காப்பாற்றுவாரா தஞ்சை மாவட்ட ஆட்சியர்..!
பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் உதவியாளராக பணிபுரியும் பொன் மணிகண்டன் சமீபத்தில் சால்வெண்சி என்று கூறப்படும் ஒரு நிலத்தின் மீதான கடன் அளிப்பு அல்லது விடுவிப்பு தொடர்பான…
Read More » -
போலீஸ் செய்திகள்
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
29.05.2024 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 25 மனுதாரர்கள் நேரடியாக…
Read More » -
தமிழ்நாடு
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 ஐடி ஊழியர்கள் கைது !
மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார், சில நாட்களுக்கு முன்பு பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த ஒரு…
Read More » -
போலீஸ் செய்திகள்
ஆசிய கையெறிப்பந்து போட்டியில் தமிழக காவல்துறையினரின் சாதனை
உஸ்பெகிஸ்தான் நாட்டின் டாஷ்கன்ட் நகரில் இம்மாதம் 14.05.2024 முதல் 20.05.2024 வரை 4-வது மத்திய ஆசிய கையெறிபந்து (Handball) போட்டி நடைபெற்றது. போட்டியில் தமிழ்நாடு காவல்துறை கையெறிப்பந்து…
Read More » -
போலீஸ் செய்திகள்
ரோட்டை சீரமைத்த காவலர்கள்..!
சேதமடைந்த கோவை காமராஜ் -ரெட் பீல்ட்ஸ் ரோட்டை அவிநாசி சாலையில் சென்ற ரெடி மிக்ஸ் கான்கிரீட் வாகனத்தை ரேஸ்கோர்ஸ் போக்குவரத்து துணை ஆய்வாளர் சுவாதி அந்த வாகனத்தை…
Read More » -
தமிழ்நாடு
கோடிகளில் புரளும் தென்காசி எண் 2 சார்பதிவாளர்… : 5 ஆண்டுகளுக்கும் மேலாக வாரிச்சுருட்டும் அவலம்..! : கொதிக்கும் சாமானியர்கள்..!
1864ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்றளவும், 150 ஆண்டுகால மரபுகளை கொண்டு அமைந்துள்ள பத்திரபதிவு துறை 5 சட்டங்களை முழுமையாகவும், 9 சட்டங்களை பகுதியாகவும் நிர்வகிக்கிறது. ஒவ்வொரு மனிதனின்…
Read More » -
தமிழ்நாடு
குற்றாலம் சிற்றருவி துரித உணவு பலகார கடைகளில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடக்கும் தொடர் கொள்ளை… : அதிகாரபூர்வ விலை பட்டியல் இல்லாத சுகாதாரமற்ற கடைகள்…
தென்காசி மாவட்டதில் தமிழகத்திலே முக்கியம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலத்தின் ஓர் அங்கமாக திகழும் புலி அருவியில் உள்ள துரித உணவு பண்டங்கள் விற்கும் கடைகளில்…
Read More » -
போலீஸ் செய்திகள்
கே.கே.நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிசாமிக்கு பிப்ரவரி மாத நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையிலான குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து, மாதந்தோறும் சென்னை…
Read More » -
போலீஸ் செய்திகள்
அன்னூர் பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கு.. : குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்த கோவை மாவட்ட போலீசார்..
கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் விஜயகுமார் அவரது மாமனார் ஊரான சொக்கம்பாளையத்தில் விவசாயம் செய்து வருவதால் அங்குள்ள அவரது மாமனார் வீட்டிற்கு 18.05.2024…
Read More »