newraam
-
தமிழ்நாடு
வெடிவிபத்தில்லாத மாவட்டமாக இருப்பதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற முன்னேற்பாடு கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2.5.24ம் தேதியன்று பட்டாசு உற்பத்தி செய்யும் வெடிமருந்து குடோனில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கண்காணிக்கும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம்…
Read More » -
தமிழ்நாடு
பட்டுக்கோட்டை அருகே 101 வயதில் பிறந்தநாள் கொண்டாடிய விவசாயி
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா துறவிகாடு பகுதியை சேர்ந்தவர் முத்துகண்ணு. இவர் தற்போது 100 வயது நிறைவடைந்து பிறந்த நாளை கொண்டாடினார். சுமார் 25 பேரன் பேத்திகள்,…
Read More » -
போலீஸ் செய்திகள்
கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற நபர் கைது.. தஞ்சை காவல்துறை அதிரடி..!
திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர், சட்டத்திற்கு புறம்பாக கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற நபர் வைத்திருந்த ரூ.4,00,500 கள்ள நோட்டுகள், இரண்டு இரு…
Read More » -
போலீஸ் செய்திகள்
ஆள் கடத்தல் வழக்கில் விரைவாக செயல்பட்டு கடத்தப்பட்ட நபரை 30 நிமிடங்களுக்குள் மீட்ட காவல் துறையினர்… வெகுமதி வழங்கி பாராட்டிய திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர்
திருநெல்வேலி பெருமாள்புரம் NGO காலனியை சேர்ந்த பானுமதி (40) என்பவர் சேலம் மாவட்டம் அய்யன்பெருமாள்பட்டியை சேர்ந்த நித்தியானந்தம் (47) என்பவரிடம் கடந்த 3 மாதங்களாக முகநூல் (Facebook)…
Read More » -
போலீஸ் செய்திகள்
ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் புதிய மோசடி..! ஏமாற வேண்டாம் எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்
‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏ.ஐ.,யை பயன்படுத்தி, உறவினர்கள், நண்பர்கள் குரலில் பேசி மோசடி நடப்பதால், எதையும் உறுதிப்படுத்தாமல் பணம் அனுப்ப வேண்டாம்’ என, ‘சைபர் கிரைம்’ பிரிவு…
Read More » -
தமிழ்நாடு
பட்டுக்கோட்டை நகர நிலவரித் திட்ட முறைகேடு.. நில அளவையர் பணியில் இடைத்தரகர்.. கண்டுகொள்வாரா மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப.,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அலகு&1 தனி வட்டாட்சியர் நகர நில வரி திட்டத்தில் பணிபுரியும் நில அளவையர் லதா என்பவர் அந்தோணி என்னும் இடைத்தரகர் மூலம் ஆவண…
Read More » -
தமிழ்நாடு
Mr.துப்பறிவாளன் : தொடர் – 27 : குணா சுரேன்
வீட்டில் இருந்து முத்துவை அழைத்துக் கொண்டு வெளியே வந்த ஜான் கடை தெருவை நோக்கி நடக்க ஆரம்பித்தார். முத்துவும் ஏதோ ஜான் சாதாரணமாக தான் கடைத்தெருவுக்கு கூப்பிடுகிறார்…
Read More » -
தமிழ்நாடு
தேனைபார்வை மாத இதழ் மற்றும் ஜனநாயக தூண் இதழ் இணைந்து நடத்திய தாகம் தணிக்கும் நிகழ்ச்சி
மே-3 உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனைபார்வை மற்றும் ஜனநாயக தூண் பத்திரிகை ஆசிரியர் Dr. நா.சரண்குமார் அவர்களின் அறிவுறுத்தலின் படி, சென்னை மதுரவாயல் மார்க்கெட்…
Read More » -
தமிழ்நாடு
ஜூன் முதல் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் -: தமிழக அரசு
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது. அதற்கான பணியை தமிழக அரசு எடுத்து உள்ளது.…
Read More » -
போலீஸ் செய்திகள்
செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட வெளிமாநிலத்தைச் சார்ந்த குற்றவாளி கைது.!
சென்னை, ஆதம்பாக்கம், கணேஷ்நகர் பகுதியில் பத்மாவதி, என்பவர் வசித்து வருகிறார். பத்மாவதி கடந்த 08.04.2024 அன்று மெடிக்கல் ஷாப்புக்கு சென்றுவிட்டு ஆதம்பாக்கம். கணேஷ்நகர் 1வது தெருவில் நடந்து…
Read More »