newraam
-
தமிழ்நாடு
தோனியின் 250 ஆவது ஐ.பி.எல் போட்டி.. 250 கிலோ துளிகள் தானம்..! சமூக அக்கறையுள்ள இளைஞர் குழு
மெட்ராஸ்டர்ஸ் 14 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ஒரு துடிப்பான படைப்பாற்றலின் மையமாகும். சமூக இணைப்புகளை வளர்ப்பது மற்றும் படைப்பாற்றலை அதன் அனைத்து வடிவங்களிலும் கொண்டாடும் வடிவமைப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட…
Read More » -
போலீஸ் செய்திகள்
மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் நீதிமன்ற அலுவலில் பணிபுரியும் அனைத்து காவல் ஆளிநர்களுக்கும் 27.04.24ம் தேதி காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் மாவட்ட…
Read More » -
தமிழ்நாடு
சாதனைப் பெண்களுக்கு விருதுகள் வழங்கும் விழா
பட்டுக்கோட்டையில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு உமன்ஸ் பாயிண்ட் இன்ஸ்டிடியூஷன் ஆப் பேஷன் டெக்னாலஜி சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக…
Read More » -
போலீஸ் செய்திகள்
தென்காசி வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிய கொள்ளை கும்பல் கைது..! காவல்குழுவினருக்கு IG.கண்ணன் IPS. பாராட்டு
தென்காசிமாவட்டம் பனவடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பனவடலிசத்திரம் நேதாஜி நகர் பகுதியில் வசித்து வரும் கஸ்தூரி மற்றும் அவரது கணவர் கடந்த 02.04.2024 அன்று ஆராய்ச்சி…
Read More » -
தமிழ்நாடு
அரசு உயர் அதிகாரி ஆகும் பீடி தொழிலாளியின் மகள் ஸ்ரீமதி!
பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது, மே தினத்தில் பெருமை சேர்ப்பதாகத் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு…
Read More » -
தமிழ்நாடு
தோல்வி கூட கிடைப்பதில்லை!!
காற்று சுகமாவதில்லைவியர்வை சிந்தாவிடில்! நிழல் சுகமாவதில்லைவெயிலில் அலையாவிடில்! தண்ணீர் சுவையாவதில்லைதாகம் தவிக்காவிடில்! உணவு அமிர்தமாவதில்லைபசி பட்டினி இல்லாவிடில்! மழை அருமையாவதில்லைகோடை கொளுத்தாவிடில்! பணம் பெரிதாவதில்லைவறுமை வாட்டாவிடில்! செல்வம்…
Read More » -
போலீஸ் செய்திகள்
பயணி தவறவிட்ட பணப்பையை பத்திரமாக ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநர் : காவல் ஆய்வாளர் பாராட்டு
30.04.20224 ம் தேதியன்று வடவள்ளி காவல் நிலைய சரகத்தில் அரசு போக்குவரத்துகழக நகர பேருந்து ரூட் நெம்பர் S26 நஞ்சுண்டாபுரம் to மருதமலை செல்லும் பேருந்தில், மருதமலை…
Read More » -
தமிழ்நாடு
திருச்சி ரைபிள் கிளப்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்..
திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபில் கிளப் 31.12.2021-ந்தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள…
Read More » -
போலீஸ் செய்திகள்
கஞ்சா போதையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் செய்தியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இளைஞர்கள் 6 பேர் கைது..!
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகர பேருந்தை சனிக்கிழமை இரவு திருவாய்பாடியைச் சேர்ந்த ஓட்டுனர் ரமேஷ் (54) என்பவர் ஓட்டி வந்து கொண்டிருந்தார்.…
Read More » -
போலீஸ் செய்திகள்
வாகன தணிக்கையை ஆவடி காவல் ஆணையாளர் பல இடங்களில் நேரில் சென்று ஆய்வு
ஆவடி காவல் ஆணையரகத்தில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் விபத்துக்களையும் உயிரிழப்புகளையும் குறைக்கும் நோக்கத்தில் ஆவடி காவல் ஆணையாளரின் உத்தரவின் படி 30.04.2024 அன்று இருசக்கர…
Read More »