newraam
-
தமிழ்நாடு
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கேப்டன் உடல் நல்லடக்கம்
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில்…
Read More » -
தமிழ்நாடு
மேலாண்மை குழுக்கள் பரிந்துரை செய்ததில் அரசுப் பள்ளிகளுக்கு தேவையான 28,000 வசதிகள் நிறைவேற்றம்
பள்ளி மேலாண்மை குழுக்கள் பரிந்துரை செய்ததில், அரசுப் பள்ளிகளுக்கான 28 ஆயிரம் வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளின் செயல்பாட்டை கண்காணிக்கவும், பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தயாரித்து…
Read More » -
தமிழ்நாடு
MR.துப்பறிவாளன் : தொடர் – 23 : குணா சுரேன்
வெளியே சென்று விடுமுறையை கழிக்க எண்ணியிருந்த முத்து எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் பேசாமல் முதலில் ஜான் வீட்டுக்கு சென்று விடலாம் என்று எண்ணி தன்…
Read More » -
தமிழ்நாடு
காணாமல் போன ரேஷன் கடைக்கு காத்திருக்கும் பொதுமக்கள்… ஜோராய் நடக்கும் கடத்தல் வேட்டை…
தென்காசி மாவட்டம் மேலபாட்டா குறிச்சியில் முப்புடாதி அம்மன் கோவில் அருகில் இருந்த ரேஷன் கடை மேற்கூரை பழுதாகிப் போகவே அதனை மொத்தமாக அப்புறப்படுத்திவிட்டு புதிய ரேஷன் கடை…
Read More » -
தமிழ்நாடு
போன்பே, கூகுள்பே யுபிஐ பண பரிவர்த்தனை.. புதிய விதிகள்!!
இந்தியாவில் யுபிஐ பண பரிவர்த்தனைகளில் செய்யப்பட்டுள்ள பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. உலகமே டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், பல்வேறு…
Read More » -
தமிழ்நாடு
திறக்காத பொது கழிப்பறையால் திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலம்…
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையால் தான் இந்த அவலம்… இரண்டு மாதங்களுக்கும் மேலாக சுந்தரபாண்டியபுரம் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கி…
Read More » -
தமிழ்நாடு
பாதுகாப்பு வேளாண் மண்டலமாக மயிலாடுதுறை மாவட்டம் சேர்ப்பு…
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்க்கும் சட்ட திருத்தத்திற்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளது, அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், கடலூர்,…
Read More » -
போலீஸ் செய்திகள்
பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த சென்னை காவல்ஆணையர்
2024 புத்தாண்டு இரவு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்…
Read More » -
தமிழ்நாடு
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் முகாம் : மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் இஆப., நேரில் ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் (27.12.2023) நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் -முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை இரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட…
Read More » -
போலீஸ் செய்திகள்
புதுக்கோட்டையை அதிரச்செய்த கஞ்சா நெட்வொர்க்…
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் சில நாட்களுக்கு முன்பு செந்தில் குமார் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கொஞ்சம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர். அவரை விசாரித்தபோது,…
Read More »