newraam
-
போலீஸ் செய்திகள்
சிறப்பான காவல் பணிக்காக DS அறிவழகன் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்திய IG G.கார்த்திகேயன் IPS.
திருச்சி மாவட்ட காவல்துறையில் திருவெறும்பூர் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட பள்ளிகளில் மாணவ மாணவிகளின் அறிவாற்றல் மேம்படுதல், விளையாட்டு வீரர்கள்&வீராங்கனைகள் வெற்றி பெற ஊக்கப்படுத்தும் விதத்தில் ஆக்கபூர்வமான விழிப்புணர்வு…
Read More » -
போலீஸ் செய்திகள்
தென்மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிய 21,036 பேரை மீட்ட போலீஸார் : டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்
தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் சிக்கிய 21,036 பேரை காவல்துறையினர் மீட்டதாக டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் மாவட்டங்களான கன்னியாகுமரி,…
Read More » -
தமிழ்நாடு
நீதியின் நுண்ணறிவு இதழின் நிருபர்களுக்கான பயிற்சி பட்டறை மற்றும் கலந்தாய்வு
சென்னை அடையாறு இளைஞர் விடுதியில் டிசம்பர் 16 அன்று நீதியின் நுண்ணறிவு இதழின் நிருபர்களுக்கான பயிற்சி பட்டறை மற்றும் 2023 மற்றும் 2024க்கான கலந்தாய்வு நிகழ்வு ஆசிரியர்…
Read More » -
தமிழ்நாடு
50 ரூபாய் கூடுதலாக ஆன்லைனில் செலுத்தினால் 8 போட கார்… : தமிழக வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு 145 இலகுரக கார்கள்
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களில் ஓட்டுநர் தேர்வு நடத்தும் பொருட்டு, 145 இலகு ரக மோட்டார் கார்களை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போக்குவரத்துத்துறை அலுவலகப்…
Read More » -
போலீஸ் செய்திகள்
வடசென்னையில் குட்கா, கஞ்சாவுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கை : ஒரே மாதத்தில் 315 பேர் கைது, 170 வங்கி கணக்கு முடக்கம்
வடசென்னையில் குட்கா, கஞ்சாவுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் ஒரே மாதத்தில் 315 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 170 பேரின் வங்கி கணக்கு…
Read More » -
தமிழ்நாடு
ரூ.1 கோடி அளவுக்கு சொத்துக்களை வாங்கி குவித்த திருச்சி டிஎஸ்பி : வங்கி லாக்கர்களில் இருப்பது என்ன? விரைவில் விசாரணை..
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை கல்யாண சுந்தரம் நகரை சேர்ந்தவர் முத்தரசு (வயது 54). இவர், தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி…
Read More » -
போலீஸ் செய்திகள்
சென்னை வெள்ள மீட்பு பணியில் களமாடிய காவலர்கள்!
அண்மையில் சென்னையில் பெய்த கனமழையின்போது, மீட்பு பணியில் போலீஸாரும், காவல் பேரிடர் மீட்பு குழுவினரும் பிற துறையினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி அசத்தி உள்ளனர். மிக்ஜாம் புயல் காரணமாக…
Read More » -
தமிழ்நாடு
பேராவூரணி ஸ்ரீ நீலகண்ட பிளையாளர் திருக்கோயில் அருகில் தனியர் கழிவுநீர் வாகனம் மூலம் கழிவுநீர் வெளியேற்றம் : பக்தர்கள், பொதுமக்கள், மாணவர்கள் அவதி
பேராவூரணி தஞ்சை மாவட்டம், பேராவூரணி நகரில், புகழ்பெற்று விளங்கும் ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் திருக்கோயில் உள்ளது. அதனை தொடர்ந்து ஜேஸி குமரப்பா பள்ளியும், அதன் எதிரே, உணவகமும்,…
Read More » -
தமிழ்நாடு
தஞ்சாவூர் பெரிய கோயிலில் இனி பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும்…
Read More » -
போலீஸ் செய்திகள்
3 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை பகிர வேண்டாம்: டிஜிபி
3 ஆண்டுகளுக்குமுன் நடந்த கல்லூரி பஸ் எதிரே டான்ஸ் ஆடும் வீடியோவை பரப்பவேண்டாம் என டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…
Read More »