newraam
-
தமிழ்நாடு
சுதந்திரத் தாகம்
சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடாநாட்டின் விடுதலைக்கேவ.உ.சி பூட்டியச் செக்கிழுத்தார்தாகமெடுக்கயிலே வெள்ளையன்சவுக்காலே தானடித்தான் அவர்கள்சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடா பாஞ்சாலங் குறிச்சியிலே வீரபாண்டியக் கட்டப்பொம்மன்விடுதலை வேட்கை கொண்டு வெள்ளையனைஎதிர்த்ததால்…
Read More » -
போலீஸ் செய்திகள்
கொலை முயற்சி வழக்கு… 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது..!
கொள்ளிடம் அருகே கடந்த 2007 -ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை 16 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.…
Read More » -
தமிழ்நாடு
கோவை நகைக்கடையில் கொள்ளையடித்தவர் கைது!..
கோவையில் கடந்த 28ம் தேதி காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 4.8 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது…
Read More » -
போலீஸ் செய்திகள்
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
29.11.2023 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன் IPS., அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில்…
Read More » -
போலீஸ் செய்திகள்
20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சாராய வியாபாரியை கைது செய்த அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் முத்துக்குமாருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு..!
புதுக்கோட்டை மாவட்டத்தில் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மீது கவனம் செலுத்தி அவர்களை கைது செய்யும்படி எஸ்பி வந்திதா பாண்டே உத்தரவிட்டார். அதன்பேரில் நீண்ட நாட்கள்…
Read More » -
தமிழ்நாடு
கோவை மாநகராட்சியுடன் இணைந்து ரூ. 51 லட்சம் மதிப்பில் அரசு பள்ளிக்கு 5 கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தந்த தனியார் நிறுவனம்!
சரவணம்பட்டி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் சி.ஆர்.ஐ.பம்ப்ஸ் நிறுவனத்தின் 50 % பங்களிப்பில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் 5 கூடுதல் வகுப்பறைகள் கட்டடம் அண்மையில் கட்டிமுடிக்கப்பட்டது.…
Read More » -
தமிழ்நாடு
Mr.துப்பறிவாளன் : தொடர் – 22 : குணா சுரேன்
ஒரு வாரம் விடுமுறை என்றதும் தனது குடும்பத்தினருடன் செலவழிக்க என்னி இருந்த முத்துவிற்கு ஏதோ ஒரு எண்ணம் அவரை தினசரி வேலைகளை செய்ய விடாமல் குடைந்து கொண்டே…
Read More » -
தமிழ்நாடு
உயிர் காவலன்
உன் அன்னை கேட்டேன்மேகம் என்றாய்..உன் தந்தை கேட்டேன்குளிர்காற்று என்றாய்..உன் சொந்தம் கேட்டேன்இடியும் மின்னலும் என்றாய்..உன் வீடு கேட்டேன்ஆகாயம் என்றாய்..உன் நண்பன் கேட்டேன்மரமும் கடலும் என்றாய்..உன் ஆரம்பம் கேட்டேன்ஆகாயம்…
Read More » -
போலீஸ் செய்திகள்
காக்கும் கரங்கள்
கனத்த இதயத்துடன் காக்கிக்குள் கலந்துகாலம்பூரா காவலுக்கே வாழ்க்கையை கடந்து கொண்டவள் அழைத்தாலும் கொஞ்சநாள் பொறுத்துகொடுத்த பணிகளுக்குள் தன்னை இணைத்து புயலோ வெள்ளமோமுன்னின்று காத்துபெத்தபிள்ளைகளோ அப்பாவின் வரவுக்காக காத்து…
Read More » -
போலீஸ் செய்திகள்
மோட்டார் வாகனச் சட்டத்தை மீறி வாகனங்களில் ‘போலீஸ்’ ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை : அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அருண் உத்தரவு
மோட்டார் வாகனச் சட்டத்தை மீறி போலீஸ் என்று வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிச் செல்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார். வாகனங்களை…
Read More »