newraam
-
தமிழ்நாடு
திருடு போன நகைகளை மீட்டு குற்றவாளியை கைது செய்த போலீஸாருக்கு புதுக்கோட்டை எஸ்.பி பாராட்டு!
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி தனிப்படையினர் நகை திருட்டு மற்றும் கோவில் கும்பாபிஷேகத்தில் நகை காணாமல் போன வழக்குகளில்…
Read More » -
போலீஸ் செய்திகள்
சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு;வேப்பேரி காவல் உதவி ஆணையராக…
Read More » -
போலீஸ் செய்திகள்
செல்போன்களை மீட்க Cell Tracker .. வேலூர் காவல்துறை அறிமுகம்..!
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த 03.07.2023-ம் தேதி வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முவைவர் . M.S.முத்துசாமி இ.கா.ப., அவர்கள் மற்றும் மாவட்ட இ.கா.ப.,…
Read More » -
தமிழ்நாடு
16 ஐபிஎஸ் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
காவல்துறை உயர் அதிகாரிகள் 16 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை வடக்கு காவல் இணை ஆணையராகட் அபிஷேக் தீட்சித் நியமனம்…
Read More » -
போலீஸ் செய்திகள்
கொள்ளையனை விரைந்து பிடித்த குற்றாலம் காவல்நிலையத்திற்க்கு பாராட்டு.
தென்காசி மாவட்டம் குற்றால காவல் நிலைய எல்கைக்குட்பட்ட ஏழு இடங்களில் தங்க நகைகளையும், வெள்ளிப் பொருட்களையும் கொள்ளை அடித்த காசி மேஜர்புரம் பகுதியைச் சேர்ந்த புரோட்டா கடை…
Read More » -
தமிழ்நாடு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 23 தாசில்தார்கள் பணியிட மாற்றம்..!
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 23 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார். அதன்படி புதுக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி இலுப்பூர் தனி தாசில்தாராகவும்,…
Read More » -
தமிழ்நாடு
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப்பணி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…
Read More » -
தமிழ்நாடு
பைந்தமிழ் பா
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிதொல்மொழி என்ற பெயர் தோன்றியது – பல்லுலகில்நீடுபுகழ் கொண்டதமிழ் நின்நிலம் தானறியும்பாடுவேன் பைந்தமிழ் பா. செந்தமிழர் கொண்டொழுகும் செவ்வியநல் வாழ்வியலைசெந்தொடையாய்ப் பாடினரே செந்நாவன்…
Read More » -
போலீஸ் செய்திகள்
வேலூரில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் : டி.ஐ.ஜி. முத்துசாமி பங்கேற்பு
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வேலூர் கோட்டம் சார்பில் பெண்கள், குழந்தைகள் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் வேலூர் முத்துமண்டபத்தில் நடந்தது. வேலூர் நகர்ப்புற…
Read More » -
தமிழ்நாடு
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கினால் மற்றவர்கள் பயப்படுவார்கள்… : உயர் நீதிமன்றம் கருத்து
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சிவஞானம், உயர் நீதிமன்ற கிளையில் 2021-ல் தாக்கல் செய்த மனுவில், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த…
Read More »