newraam
-
போலீஸ் செய்திகள்
உடனடி புகார்களுக்கு தனி செல்போன் எண்… அதிரடி காட்டும் எஸ்பி வருண்குமார்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் திருச்சியில் பணியாற்றிய எஸ்பி சுஜித்குமார் பணியிடம் மாற்றப்பட்டதை தொடர்ந்து வருண்குமார்…
Read More » -
போலீஸ் செய்திகள்
போக்சோ சட்டம் குறித்து போக்சோ கமிட்டி மற்றும் சிறார் நீதிக்குழுமத்துடன் கலந்தாலோசனை : திருச்சி காவல்ஆணையர் ந.காமினி அவர்களின் தலைமையில் நடந்தது
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களின் தலைமையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டம் குறித்து போக்சோ கமிட்டி (Pocso Committee) மற்றும்…
Read More » -
தமிழ்நாடு
தீக்குச்சி தேவதைகள்!!
அன்னைக்கும் தந்தைக்கும் பின்அம்மாவும் ஐயாவும் என்றாகுபவர்கள்.. வெற்றுக் கிறுக்கல்களை எல்லாம்வெள்ளைத்தாளில் எழுத்துகளாக்குபவர்கள்.. அர்த்தமற்ற உளறல்களை எல்லாம்அர்த்தமுடைய பாடல்களாக்குபவர்கள்.. அறிந்திடாத புதியதோர் உலகினைஅறிவுச்சாளரம் திறந்து காட்டுபவர்கள்.. உணர்ந்திடாத பூட்டப்பட்ட…
Read More » -
தமிழ்நாடு
Mr.துப்பறிவாளன் : குணா சுரேன் – தொடர் -19
முத்துவும் அந்த இரண்டு அதிகாரிகளும் அந்த பணக்காரர் வீட்டிற்குள் சென்றபோது முத்துவிற்கு ஆச்சரியம் காத்திருந்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனம் போன்று அச்சு அசலாக நின்று கொண்டிருந்த வாகனம்…
Read More » -
போலீஸ் செய்திகள்
சர்வதேச தர கட்டுப்பாட்டு சான்றிதழ்
29.08.2023 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டத்தில் அமைந்துள்ள பாணாவரம் காவல் நிலையத்திற்கு, சிறப்பான முறையில் செயல்பட்டமைக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வரும் மதிப்பு மிக்க சர்வதேச…
Read More » -
போலீஸ் செய்திகள்
ஆவடி மக்களின் நன்மதிப்பை பெற்ற போலீஸ் கமிஷனர் : பொதுமக்களின் புகார்மனுக்களுக்கு உடனடி தீர்வு
ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசின் உத்திரவின் பேரில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக மக்களை சந்தித்து புகார்களை பெற்று தீர்வு காணும் திட்டத்தின் படி…
Read More » -
போலீஸ் செய்திகள்
இரவில் வீட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்காக விழிப்புணர்வு : துணை ஆணையர் கோ.வனிதா
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பிரிவின் துணை ஆணையர் கோ.வனிதா அவர்கள் இரவில் வீட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்காக விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…
Read More » -
தமிழ்நாடு
ஜார்ஜ் ரான்சன் பிரனேஷ் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு : மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆண்டு தோறும் ஜார்ஜ் ரான்சன் பிரனேஷ் நினைவு கூடைப்பந்து கழகம் (GRP) மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியினை நடத்தி வருகிறார்கள். அதேபோன்று இந்த…
Read More » -
தமிழ்நாடு
“இந்நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது” : தென்காசி பெண் விஞ்ஞானியின் அண்ணன் பேட்டி
”ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக பாய்ந்த இந்நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது” என்று தென்காசி பெண் விஞ்ஞானியின் அண்ணன் ஷேக் சலீம் தெரிவித்தார். சூரியனை…
Read More » -
போலீஸ் செய்திகள்
40 போலீசாருக்கு சென்னை காவல்ஆணையர் பாராட்டு : நீலாங்கரை போலீஸ்காரருக்கு நட்சத்திர போலீஸ் விருது
சென்னையில் நடைபெறும் குற்றச்சம்பவங்களில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்யும் போலீசாரையும், விழிப்புணர்வு பணிகளில் சிறப்புடன் செயல்படும் போலீசாரையும் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சான்றிதழ் வழங்கி பாராட்டி…
Read More »