newraam
-
போலீஸ் செய்திகள்
“போதுமான காவலர்களை நியமிக்க நடவடிக்கை” – தமிழக டிஜிபியாக பொறுப்பேற்ற சங்கர் ஜிவால் உறுதி
தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொண்டார் தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றிய சி.சைலேந்திரபாபு பணி…
Read More » -
போலீஸ் செய்திகள்
ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட பாதுகாவலர் அறைகள் : காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., திறந்து வைத்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர் நலனுக்காக புதிதாக கட்டப்பட்ட நுழைவு, வாயில், புதிய சாலைகள், பாதுகாவலர் அறைகள், நிழற்கூரைகள்,…
Read More » -
போலீஸ் செய்திகள்
“தமிழ்நாடு அரசு பெண்கள் பாதுகாப்புக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது” -திருச்சி மாநகர காவல் ஆணையர்
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில், ‘சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள்’ என்ற தலைப்பில் திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது.…
Read More » -
தமிழ்நாடு
முடிக்கப்படாத மழைநீர் வடிகால் பணிகள்… டெங்கு பயத்தில் மக்கள்…
பெருங்குடி மண்டலம் மடிப்பாக்கத்தில், குடிநீர் வாரியம் சார்பில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியால், 187, 188வது…
Read More » -
தமிழ்நாடு
சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்த 2 நாளிலேயே மாணவிக்கு சான்றிதழ்களை வழங்கிய தனியார் கல்லூரி நிர்வாகம்
தஞ்சாவூர் வெங்கடேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் மகள் ஜெயஸ்ரீ (வயது 26). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சைக்காலஜி படித்து வந்தார். கடந்த…
Read More » -
தமிழ்நாடு
அந்தி மாலை தேநீர்
அசந்து போன உடம்புக்கு அசாத்திய தெம்புஅந்திமாலை நேரத்திலே உசுப்பிடும் கரும்பு அந்திவேளை தேநீரோ சுறுசுறுப்பை தூண்டிவிடும்ஐந்துமணி ஆகிவிட்டால் புத்துணர்ச்சி வந்துவிடும் மாலைநேரம் வந்துவிட்டால் மனசெல்லாம் சோர்ந்துவிடும்மடக்கென பருகிவிட்டால்…
Read More » -
தமிழ்நாடு
போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டம்
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.சாமிநாதன் இ,கா,ப., அவர்கள் உடுமலை கலை மற்றும் அறிவியல் அரசு கலை கல்லூரியில் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து…
Read More » -
போலீஸ் செய்திகள்
மக்களின் நன்மதிப்பை பெற்று நாயகனாக விளங்கும் போக்குவரத்து ஆய்வாளர் எம்ஜிஆர்
தஞ்சை மாவட்டம் போக்குவரத்து ஆய்வாளராக பணிபுரிந்து வரும் எம்ஜி ரவிச்சந்திரன் அவர்கள் தான் மக்கள் பணியை மகேசன் பனி என்று மக்களுக்கு உதவி செய்து கதாநாயகனாக விளங்கி…
Read More » -
தமிழ்நாடு
தமிழ்
அண்ணா பேச்சின் இனிமையிலேஅருவி உறங்கிடும்அதைக்கேட்டு மக்கள் கூட்டம்அயர்ந்துறங்க மறந்திடும்வண்ணத் தமிழின் தூய்மை என்றும்குறைவ தில்லையேஅதைப் பார்க்க வந்த மொழிகளெல்லாம்வெட்கி நின்றதுதென்னவரின் நீதிகாக்க தமிழ்த்தாயிருக்குது அதைசெகமறிய ஒலித்துக்காட்டசிலம்பி ருக்குதுமன்னவரின்…
Read More » -
தமிழ்நாடு
வாழ்வின் உன்னத நொடிகள்
அனல் வீசும் கனல் சொற்களுக்குமௌனமே பதிலென நகரும் அந்நொடிதனில்.. தவறு என்று தெரிந்தபின்தயங்காமல் மன்னிப்பு கோரும் அந்நொடிதனில்.. சிறு உதவி என்று ஆனாலும்மறவாமல் நன்றி உரைக்கும் அந்நொடிதனில்..…
Read More »