newraam
-
போலீஸ் செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் பறிமுதல் : எஸ்.பி., வி.வி.சாய் பிரணீத் அதிரடி..!
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய் பிரணீத், தலைமையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டத்தில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், இரண்டு துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும்…
Read More » -
போலீஸ் செய்திகள்
டிரோன் கேமரா மூலம் டி.ஐ.ஜி., முத்துச்சாமி தலைமையில் சாராய வேட்டை
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சுமார் 1,000 அடி உயர சாத்கர் மலையில் 4 கிலோ மீட்டர் தூரம் மலை ஏறி சென்று அங்குள்ள பன்னிகுட்டை,…
Read More » -
ஆன்மிகம்
பேராவூரணி ஆதனூர் அருள்மிகு வீமநாயகிஅம்மன் திருக்கோயில் தேரோட்டம்
தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், ஆதனூர், கருப்பமனை, கூப்புளிக்காடு அருள்மிகு வீமநாயகி அம்மன் திருக்கோயில் வைகாசி பெருந்திருவிழா நடைபெற்றது. மே 22 ஆம் தேதி திங்கள் கிழமை…
Read More » -
தமிழ்நாடு
25 ஏக்கர் பரப்பளவில் சென்னையில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்- : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி நூற்றாண்டு லட்சினை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. சென்னை, கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் புகைப்பட…
Read More » -
தமிழ்நாடு
டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற கடத்தல் கும்பல்..! : உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய விஏஓ…
அண்மையில் தூத்துக்குடி அருகே விஏஓ லூர்து பிரான்சிஸ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், தருமபுரி மாவட்டத்திலும் கனிம வளக் கொள்ளையை தடுக்க முயற்சித்த…
Read More » -
தமிழ்நாடு
அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறப்பட்ட 12 மணி நேர வேலை சட்ட மசோதா
8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு…
Read More » -
தமிழ்நாடு
போட்டித் தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளி மாணவர்கள்… : பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்காக நடைபெற்று வரும் சிறப்பு பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு…
Read More » -
தமிழ்நாடு
முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் : இதய சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனை சிறுநீரக பிரச்னைக்கு வேறு மருத்துவமனையா?
இதயம், சிறுநீரகம் போன்ற பாதிப்புகளுடன் செல்லும் ஒருவர், தனியார் மருத்துவமனையில் முழுமையாக சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. அந்த மருத்துவமனைக்கு இதயம் சார்ந்த பிரிவுக்கு மட்டுமே,…
Read More » -
தமிழ்நாடு
அண்ணா பல்கலை.யில் பேராசிரியர், துணை நூலகர் உட்பட 161 பேருக்கு நியமன ஆணைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வான 161 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்…
Read More » -
போலீஸ் செய்திகள்
மஞ்சுவிரட்டில் உயிரிழந்த காவலரின் உடலைத் தூக்கிச் சென்ற எஸ்.பி., வந்திதா பாண்டே நெகிழ்ச்சி சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் கல்லூர் கிராமத்தில் உள்ள அரியநாயகி மாரியம்மன் கோயில் மது எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு செம்முனிஸ்வரர் கோயில் வளாகத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.…
Read More »