newraam
-
போலீஸ் செய்திகள்
தாம்பரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது..! : காவல்துறை அதிரடி…
தாம்பரம் மாநகர காவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சரகத்திலும், தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் திரு.A.அமல்ராஜ். இ.கா.ப., மற்றும் காவல் இணை ஆணையாளர் முனைவர் திரு.Pa.மூர்த்தி, இ.கா.ப..…
Read More » -
தமிழ்நாடு
MR.துப்பறிவாளன் : தொடர் -15 : குணா சுரேன்
கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் நடுவே அன்று இரவு அனைவரும் வீடு திரும்பி உளமாற உறங்க விட்டாலும் உடல் அசதியால் உறங்கினர். விடியற்காலையில் ஜான், முத்து மற்றும் கமிஷனர் ரகசியமாக…
Read More » -
போலீஸ் செய்திகள்
தடை செய்யப்பட்ட நேரங்களில் மாநகர சாலைகளில் லாரிகளை இயக்கக் கூடாது : லாரி உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
திருப்பூர் மாவட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருப்பூர் குமரன் சாலையில் தறி கேட்டு ஓடிய லாரி ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலியானார். அதே நேரத்தில் அந்த ரோட்டில்…
Read More » -
தமிழ்நாடு
குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவும் கவசம் அறக்கட்டளை
கோவை மாநகரில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், கொலை, பாலியல் மற்றும் இதர உடல்ரீதியான வன்முறை குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு கல்வி, மருத்துவம்…
Read More » -
போலீஸ் செய்திகள்
ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0
கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுபடி 2021 -ஆம் ஆண்டு கஞ்சா வேட்டை 1.0 துவங்கப்பட்டது .…
Read More » -
தமிழ்நாடு
இப்படிக்கு புவி!
நான் அன்னமிடுகிறேன்..நீ நஞ்சை இடுகிறாயே .. நான் நீர் சுரக்கிறேன்..நீ கழிவைக் கொட்டுகிறாயே.. நான் உறைவிடம் தருகிறேன்..நீ நெகிழியால் நிரப்புகிறாயே.. நான் வனங்கள் தருகிறேன்..நீ நவீனத்தால் வெட்டுகிறாயே..…
Read More » -
போலீஸ் செய்திகள்
தி.மலையை உலுக்கிய ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒருவர் துப்பாக்கி முனையில் கைது… : ரூ.15 லட்சம் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து, ரூ.15 லட்சத்தை தனிப்படை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூரில்…
Read More » -
தமிழ்நாடு
“களை எடுக்க ஆள் இல்லை, கலெக்டர் ஆபிஸ்ல உள்ளவங்களை அனுப்புங்க” : ஆட்சியருக்கு அதிர்ச்சி கொடுத்த விவசாயி!
விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.28) அன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளைக் கூறினர். அப்போது அந்த…
Read More » -
போலீஸ் செய்திகள்
வேந்தன்பட்டி கிராமத்தில் நடந்த இரட்டை ஆதாய கொலை வழக்கில் எதிரிகள் இருவர் கைது
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் உள்ள தனிப்படையினர் பொன்னமராவதி காவல்…
Read More » -
தமிழ்நாடு
புதுவகை மோசடி
டிஜிட்டல் முறையில் கொள்ளையடிக்கும் கும்பலின் நவீன திருட்டு முறை தான் youtube மூலம் லைக் செய்யச் சொல்லி ஏமாற்றுவது. உங்களுக்கு whatsappல் பகுதி நேர வேலை என்று…
Read More »