newraam
-
போலீஸ் செய்திகள்
தமிழக காவல்துறைக்கு 500 சப்-இன்ஸ்பெக்டர்கள், 3,200 போலீசார் விரைவில் தேர்வு
திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் 62-வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளம், சைக்கிளிங் மற்றும் கோ-கோ விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன் தொடக்க விழா…
Read More » -
போலீஸ் செய்திகள்
போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் வாகனம் இயக்கும் முறை பற்றி விழிப்புணர்வு
போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் அவர்களின் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு.ஹிட்லர் அவர்களின் மேற்பார்வையில் வேளச்சேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ஜூன் பென்சன்…
Read More » -
போலீஸ் செய்திகள்
அறம் கல்வி அறக்கட்டளையின் தீரன் திப்புசுல்தான் விருது பெற்ற தலைமை காவலர் தர்மராஜன்..!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அறம் கல்வி அறக்கட்டளை சார்பாக 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நாளை நமதே என்ற தலைப்பில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி…
Read More » -
தமிழ்நாடு
MR.துப்பறிவாளன் : தொடர் 13 : குணா சுரேன்
தான் பார்த்ததை ஜானிடம் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணி உடனடியாக தனது வழக்கமான கைபேசி எடுத்து ஜானுக்கு போன் செய்தார் முத்து. ஆனால் இரண்டு மணி ஒலித்ததுமே…
Read More » -
தமிழ்நாடு
வட மாநிலத் தொழிலாளர்கள் பிரச்சினை… திருப்பூர் மாவட்ட ஆட்சியர், காவல் துறை அவசர விளக்கம்
வட மாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் இருந்து வெளியேற்றப்படுவதாக வதந்தி பரப்ப வேண்டாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் காவல் துணை ஆணையர் கூட்டாக…
Read More » -
போலீஸ் செய்திகள்
சென்னை முழுவதும் தொடங்கியது : வாகன நம்பர் பிளேட் சோதனை
சென்னை முழுவதும் வாகனங்களில் நம்பர் பிளேட் சோதனையை போலீஸார் தொடங்கினர். விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மோட்டார் வாகன சட்டத்தின்படி, நம்பர் பிளேட்களில், படங்கள், ஆடம்பரமான…
Read More » -
தமிழ்நாடு
சீர்காழி: 2-ஆவது நாளில் முடிவுக்கு வந்த நகர்மன்ற உறுப்பினர்களின் போராட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சீர்காழி நகர்மன்றக்கூடத்தில் 2-ஆவது நாளாக நடந்துவந்த நகர்மன்ற உறுப்பினர்களின் உள்ளிருப்புப் போராட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கைவிடப்பட்டது.…
Read More » -
தமிழ்நாடு
வன்கொடுமைச் சட்டம் : “அரசு அதிகாரிகளுக்கே விழிப்புணர்வு இல்லை” -: தொல்.திருமாவளவன்
பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் வாழ்க்கையில் வளர்ச்சி அடைய வேண்டும் என்னும் நோக்கத்தில் பட்டியல் இனத்தவருக்கான சிறப்பு உட்கூறுத் திட்டம் (1974) மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டம்…
Read More » -
தமிழ்நாடு
தமிழில் பெயர் பலகை இல்லாவிடில் அபராதம் உயர்வு : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
‘தமிழகத்தில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள், நிறுவனங்களுக்கு அபராத தொகையை உயர்த்தும் திட்டம் பரிந்துரை பரிசீலனையில் உள்ளது’ என அரசு தரப்பில், உயர் நீதிமன்ற மதுரை…
Read More » -
தமிழ்நாடு
பேராவூரணி அருகே மல்லிப்பட்டினத்தில் இஸ்லாமியர்களின் சந்தனகூடு விழாவிற்கு சீர்வரிசை எடுத்து சென்ற இந்து மதத்தினர்
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள மல்லிப்பட்டினத்தில் மஹான் ஹஜரத் ஹொஸ்ஸாலி தங்கள் ஒலியுல்லா அவர்களின் 87 ம் ஆண்டு சந்தனகூடு விழா நடைபெற்றது. இந்த முஸ்லிம் விழாவிற்கு…
Read More »