newraam
-
போலீஸ் செய்திகள்
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம்
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான குறை தீர்ப்பு கூட்டம் 21.12.2022 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள்…
Read More » -
தமிழ்நாடு
சமூக நீதி, சுயமரியாதை கொள்கைகளை முன்னிறுத்தும் அரசியல் கட்சிகள்… தேர்தல் அரசியலா? சமூக நீதி அரசியலா? சிந்திக்க வேண்டிய காலம்!
“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்பட்டாங்கில் உள்ளபடி”என்கிறார் ஔவையார். “சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்த்தி சொல்லல் பாவம்!என்கிறார்…
Read More » -
போலீஸ் செய்திகள்
கோவை சரகத்தில் குற்ற வழக்குகள் குறைந்து, சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது – : மேற்கு மண்டல ஐஜி.சுதாகர்
கோவை சரகத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட காவல் நிலையங்களில் நடப்பாண்டில் நடைபெற்ற குற்ற வழக்குகள் குறித்த ஆய்வு கூட்டம் கோவை மாவட்ட எஸ்.பி…
Read More » -
போலீஸ் செய்திகள்
திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நவீன உடற்பயிற்சி கூட திறப்பு விழா
திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் காவல் ஆளினர்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய ஏதுவாக ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கோ. சசாங் சாய்…
Read More » -
தமிழ்நாடு
புதுக்கோட்டை சிங்கப்பெண்கள் கவிதா ராமு, வந்திதா சந்தித்த சவால்களும் சாதனைகளும்!
சில தினங்களுக்கு முன் புதுக்கோட்டையின் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கவயல் பகுதியில் பட்டியலின மக்களுக்கான குடியிருப்பில் உள்ள குடிநீர் தொட்டியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மனித கழிவுகளை…
Read More » -
தமிழ்நாடு
வாழ்க பாரதி!
உலகக் கவிஞர்களில்உத்தமக் கவி. மகா கவிகளில்மனித நேயக்கவி. பாரதி,உண்மைக் கவி,அமர கவி, உலக மகாகவிஷேக்ஸ்பியரை“மான் திருடி”என்றுஅலட்சியப்படுத்தியவர்களுண்டுஆனால்பாரதியையாரும்விமர்சிக்கவில்லை.எல்லோரையும்கவரும்எளிய குணம் அவரிடமிருந்தது. வெறும் 39 ஆண்டுகள் வாழ்ந்தஒப்பற்ற கவியின்உலகப் பார்வை…
Read More » -
போலீஸ் செய்திகள்
வங்கி கணக்கில் இருந்து ரூ. 7 இலட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த நபர்கள் கைது! : டிஜிபி பாராட்டு
காவல் அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 7 இலட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த நபர்களில் வெளிநாட்டவர் உட்பட இருவரை கைது செய்த காவல் ஆய்வாளர்…
Read More » -
தமிழ்நாடு
தஞ்சையில் திருச்சி மாநகர போலீஸ் உதவி ஆணையர் இல்ல திருமணம் : மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா வாழ்த்து !
தஞ்சையில் திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் இல்ல திருமண விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருச்சி மாநகர காவல்…
Read More » -
தமிழ்நாடு
இரட்டைமடி வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : மீன் வளத்துறை அதிகாரி எச்சரிக்கை
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அடுத்த மல்லிப்பட்டினத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர், (மண்டலம்) நாகப்பட்டினம், இளம்வழுதி. மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் உதவி இயக்குநர்,…
Read More » -
தமிழ்நாடு
பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா.. : மயிலாடுதுறையில் சிறப்பான கொண்டாட்டம்..
மயிலாடுதுறை மாவட்ட தாலுகாக்களின் சார்பாக பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. மயிலாடுதுறையில் மன்னம்பந்தலில் உள்ள ஏவிசி கலைக்கல்லூரியில் மயிலாடுதுறையின் அனைத்து தாலுக்காக்கள் சார்பில்…
Read More »