newraam
-
போலீஸ் செய்திகள்
தமிழ்நாடு காவல்துறையில் – புதிய செயலி TracKD அறிமுகம்
தமிழ்நாடு காவல்துறையில் -புதிய செயலி TracKD அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இச்செயலி சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் விபரங்களை டிஜிட்டல் மயமாக்கி, மாதந்தோறும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளின் மீது ஆய்வையும், நேரடி கண்காணிப்பையும்…
Read More » -
தமிழ்நாடு
சிகிச்சையில் இருந்து தப்பிச்சென்ற விசாரணைக் கைதி அதிரடி கைது..!
தஞ்சாவூர் மாவட்டம் நகரம் உட்கோட்டம் மேற்கு காவல் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் சென்ற விசாரணைக் கைதியை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி,…
Read More » -
தமிழ்நாடு
கோயில் என்பது மக்களுக்கானது, ஒரு சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல : முதல்வர் ஸ்டாலின்…
கோயில் என்பது மக்களுக்கானது, ஒரு சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழக கோயில்களில் 217 ஜோடிகளுக்கு…
Read More » -
தமிழ்நாடு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் புதிய வகை தொழில்களில் ஈடுபட ரூ.1 கோடியில் திட்ட அறிக்கை வங்கி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் புதிய வகை தொழில்களில் ஈடுபட திட்ட அறிக்கை வங்கி ரூ.1 கோடி செலவில் உருவாக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும்…
Read More » -
போலீஸ் செய்திகள்
ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் போக்குவரத்து போலீஸ் அமைப்பில் கூடுதலாக 6 பெண் வார்டன்கள் இணைப்பு
ஆவடி போலீஸ் ஆணையரகம் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர்…
Read More » -
தமிழ்நாடு
Mr.துப்பறிவாளன் : தொடர் -10 : குணா சுரேன்
பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ எழுதப்படவில்லை.…
Read More » -
தமிழ்நாடு
மௌனத்தின் வலி…
கோபத்தின் உச்சத்திற்கு செல்லும்போது மௌனத்தின் வலி தெரியும்கொட்டிவிட்ட வார்த்தைகளால் முட்டிபோட்டபிரச்சனைகளில் மௌனத்தின் வலி தெரியும் குடும்பத்தின் சண்டையிலே மௌனம் சுகமாகும்கும்பிடும் கோயிலுக்கு சென்றுவந்தால் சுபமாகும் எதிர்க்காமல் ஏமாற்றாமல்…
Read More » -
தமிழ்நாடு
வள்ளுவர் வழியில் வாழ்ந்து காட்டிய எம்ஜிஆர்..! : புதிய தொடர் -1
வானம் உன் கையில், சொற்களால் என்னை அடிக்காதே, உனக்குத்தான் என் இதயம், காலத்தை வென்றவர்கள் போன்ற நான்கு புத்தகங்களை இதுவரை எழுதியுள்ளேன். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், வாசிப்பு நேசிப்பு…
Read More » -
போலீஸ் செய்திகள்
சென்னையில் மின் கட்டணம் கட்ட சொல்லி அரங்கேறும் நூதன மோசடி… : பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
மின் கட்டணம் கட்ட சொல்லி அரங்கேறும் நூதன மோசடி தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார். சென்னை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்…
Read More » -
தமிழ்நாடு
கடனில்லா தஞ்சாவூர் மாநகராட்சி! – : மேயர் பெருமிதம்
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாநகராட்சி கடன் இல்லாத மாநகராட்சியாக உருவெடுத்துள்ளது என அதன் மேயர் சண். ராமநாதன் மாமன்ற கூட்டத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம்,…
Read More »