newraam
-
போலீஸ் செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழா
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் தனி மாவட்டமாக பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில் தென்காசி மாவட்டத்திற்கான புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தென்காசி புதிய பேருந்து…
Read More » -
போலீஸ் செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு எஸ்.பி., T.P.சுரேஷ்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார், B.E., M.B.A., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட காவல்…
Read More » -
தமிழ்நாடு
காவல்துறை சார்பில் 47 கோடி மதிப்பில் கட்டிடங்கள் : முதல்வர் திறந்து வைத்தார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் 1.8.2024 அன்று தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் 47 கோடியே 51 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில்…
Read More » -
Uncategorized
வஞ்சப்புகழ்ச்சியின் ஆசையில் வழக்கறிஞர்… : வகிக்காத பதவிக்கு வைத்திருக்கும் கல்வெட்டு.!
தென்காசி ஊராட்சி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் தற்போது பஞ்சாயத்து தலைவர் பதவி வகிக்கும் திருமதி.சந்திரா என்பவரின் மகன் முறையான வழக்கறிஞர் றி.வி.பூசத்துரை பாண்டியன் என்பவர் அந்த ஊரில்…
Read More » -
தமிழ்நாடு
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மக்களின் அடிப்படை பிரச்னைகள் 4 மாதங்களில் சரி செய்யப்படும்..! : ஆணையர் பாலச்சந்தர் உறுதி
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர், மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகள், 4 மாதத்திற்குள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய ஆணையர்…
Read More » -
போலீஸ் செய்திகள்
ரௌடிகளுக்குப் புரியும் மொழியில் நடவடிக்கை.. : சென்னை காவல் ஆணையர் அருண் அதிரடி!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவரான ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையை அடுத்து சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனராக இருந்துவந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, தமிழக அரசால்…
Read More » -
போலீஸ் செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 01- துணைக்காவல் கண்காணிப்பாளர், 01- ஆய்வாளர், 04 உதவி ஆய்வாளர்கள், 13- காவல் ஆளிஞர்களுக்கு தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் பாராட்டி…
Read More » -
தமிழ்நாடு
மாவட்ட ஆட்சித் தலைவர் தயாரிப்பு மேற்பார்வையில் தாசில்தார் இயக்கம்.. தலையாரி நடனம்..! அடேங்கப்பா புதுக்கோட்டையில் புயலை கிளப்பும் போஸ்டர்..
கழக உடன்பிறப்பு பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் நடு குளத்துக்குள்ளே நடப்பு வயல் என்றொரு போஸ்டர் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தது. இது வழக்கமான சினிமா போஸ்டர்…
Read More » -
தமிழ்நாடு
அழுக்குத்துணியில் வீசப்பட்ட பணம்… – லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் சிக்கிய ரூ.6.54 லட்சம்
பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையராக இருப்பவர் குமரன். தி.மு.க நகர்மன்றத் தலைவராக இருப்பவர் சண்முகப்பிரியா. இவரது கணவர் செந்தில்குமார் திமுக-வில் பட்டுக்கோட்டை நகரச் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் நேற்று…
Read More » -
தமிழ்நாடு
நெல் சேமிப்பு கிடங்கில் நெல்லின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் நெல்லின் இருப்பு மற்றும் தரம் குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை…
Read More »