newraam
-
தமிழ்நாடு
ரேஷன் கடைகளில் யுபிஐ வசதி அறிமுகம்..!!
ரேஷன் கடைகளில் யூபிஐ (UPI) வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதன்படி தமிழகத்தில் உள்ள…
Read More » -
போலீஸ் செய்திகள்
700கிலோ கஞ்சா… விடிய விடிய விசாரணை நடத்திய தஞ்சை எஸ்.பி…
ஒட்டுமொத்த தமிழகத்திலும் கஞ்சாவை அடியோடு ஒழிக்க வேண்டும் என தமிழக முதல்வர் சபதமேற்று செயல்பட்டு வரும் நிலையில் பட்டுக்கோட்டை காவல்துறையினர் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட 600 கிலோ…
Read More » -
தமிழ்நாடு
ஐ.ஐ.டி, எய்ம்ஸில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் படிப்புச் செலவை தமிழக அரசே ஏற்கும்..! : அரசாணை வெளியீடு
இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி), இந்திய அறிவியல் கழகம் (ஐ.ஐ.எஸ்சி), அனைந்திந்திய மருத்துவ கழகங்கள் (எய்ம்ஸ்) போன்ற புகழ் பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைப் பெறும்…
Read More » -
போலீஸ் செய்திகள்
உபசரிப்பிலும் உதாரணமாக விளங்கிய தமிழ்நாடு காவல்துறை..!
சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த டோரிஸ் செமுவா ஒபோவனோ என்ற வீராங்கனை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் செங்கல்பட்டில்…
Read More » -
தமிழ்நாடு
மதம் மாறியிருந்தால் ‘ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் சாதி சான்றிதழ் செல்லாது’ : தேசிய ஆதிதிராவிடர் கமிஷன் துணைத்தலைவர்
ஆதிதிராவிடர்கள் மதம் மாறிய பிறகு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என்று தேசிய ஆதிதிராவிடர் கமிஷன் துணைத்தலைவர் அருண் ஹல்தார்…
Read More » -
போலீஸ் செய்திகள்
சமூக வலைத்தள குற்றங்களை தடுக்க புதிய போலீஸ் டீம்.. டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி அறிவிப்பு!
சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாகத் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். உலகெங்கும் கடந்த சில காலமாகவே ஆன்லைன்…
Read More » -
தமிழ்நாடு
புதுமைப் பெண், மாதிரிப் பள்ளிகள் திட்டம் : தொடங்கி வைத்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..
புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் தொடங்கி வைத்தார். அதேபோல மாதிரிப் பள்ளிகள், தகைசால்…
Read More » -
போலீஸ் செய்திகள்
கார் மூலம் சுமார் 16 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் கைது!
தஞ்சாவூர் சரகத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கஞ்சா , குட்கா, லாட்டரி குற்றங்களை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர்…
Read More » -
போலீஸ் செய்திகள்
பிரபல செயின் பறிப்பு கொள்ளையர்கள் கைது..
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, ஒரத்தநாடு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.பிரசன்னா அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் தஞ்சாவூர், ஒரத்தநாடு, கள்ளக்குறிச்சி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில்…
Read More » -
தமிழ்நாடு
சென்னைக்கு புதிதாக வரவிருக்கும் விமான நிலையம்
சென்னையில் புதிய விமான நிலையம் இதற்காக சென்னைக்கு அருகே 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் கொடுத்தது. அதன்படி திருப்போரூர், படாளம்,…
Read More »