newraam
-
போலீஸ் செய்திகள்
மயிலாடுதுறையில் லாட்டரி டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தவர்கள் கைது!
தஞ்சாவூர் சரகத்திற்க்குட்பட்ட தஞ்சாவூர், திருவாருர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கஞ்சா, குட்கா, லாட்டரி, குற்றங்களை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி. A.கயல்விழி,…
Read More » -
தமிழ்நாடு
நவீன வேளாண் கருவிகள் திட்ட விரிவாக்கம் : தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு
நவீன வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடும் தமிழக அரசு , இ-வாடகை திட்டத்தை விரிவுப்படுத்தியுள்ளது. டிராக்டர் மட்டுமின்றி இதர வேளாண் கருவிகளும் இந்த…
Read More » -
போலீஸ் செய்திகள்
உளவுத்துறை ஐ.ஜி Dr.செந்தில்வேலன் IPS.,
சினிமா கதாநாயகன் அல்ல உண்மையான கதாநாயகன், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் தேசிய அகாடமியில் பயிற்சியில் முதலாவதாக வந்து வாள் பெற்றவர்…
Read More » -
போலீஸ் செய்திகள்
திருச்சி மாநகரத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 7 மாதங்களில் 101 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!
திருச்சி மாநகரில் கடந்த 20 வருடங்களில் இல்லாத வகையில் இந்த வருடம் ஏழே மாதங்களில் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்ததாக 80 நபர்கள் மீதும், மருந்து சரக்கு…
Read More » -
தமிழ்நாடு
‘தண்டோரா’ போட கடுமையான தடை… மீறினால் நடவடிக்கை… -: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்
“தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்”…
Read More » -
தமிழ்நாடு
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி : காவல் துணைக் கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வாகிய தமிழ் வழிக் கல்வி மாணவி
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவி, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று காவல் துணைக்…
Read More » -
தமிழ்நாடு
சமூக வலைதளத்தில் வந்த செய்திக்கு உடனடி நடவடிக்கை எடுத்த கலெக்டர்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில், 29.07.2022 அன்று ஓங்கூர் ஆற்றின் குறுக்கே, சென்னை – திருச்சி பிரதான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓங்கூர் ஆற்றின் பாலத்தின் மேல்…
Read More » -
போலீஸ் செய்திகள்
பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பியாக பிரித்விராஜ் சவுகான் நியமனம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு சட்டம் ஒழுங்கு மேம்படுத்தவும், திருட்டுக்களை ஒழிக்கவும், பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ள பிரித்விராஜ் சவுகான் தெரிவித்துள்ளார். பட்டுக்கோட்டை…
Read More » -
தமிழ்நாடு
உட்பிரிவு பட்டா: விஏஓ நிராகரித்த விண்ணப்பங்களை உயரதிகாரிகள் தணிக்கை செய்ய உத்தரவு…
உட்பிரிவு பட்டாக்கள் தொடர்பான விண்ணப்பங்களை கிராம நிர்வாக அதிகாரிகள் நிராகரித்தாலும், அவற்றை வருவாய்த் துறை அதிகாரிகள் தணிக்கை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிராம…
Read More » -
போலீஸ் செய்திகள்
பெண் தலைமை காவலரின் துணிகரமான செயலுக்கு பாராட்டு !
போக்குவரத்து வடக்கு மாவட்டம் B1 வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட Parrys Corner சந்திப்பில் 02.08.2022 அன்று பணியில் இருந்த திருமதி.வித்யா பொற்கொடி அவர்கள், சந்தேகத்திற்கு…
Read More »