newraam
-
தமிழ்நாடு
கிரிப்டோ கரன்சிகளில் ஏமாறவேண்டாம் -: முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முனைவர் மு.ரவி
பிட்காயின் போன்ற தனியார் கிரிப்டோ கரன் சிகளை வாங்குவதன் மூலமாக அல்லது வாங்க விற்பதன் மூலமாக விரைவில் கோடீஸ்வர ஆகலாம் என்ற கருத்து சமீப காலமாக சமூக…
Read More » -
தமிழ்நாடு
பேராவூரணி கூப்புளிக்காடு கிராமத்தில் தாய் தந்தைக்கு கோயில் கட்டி வழிப்படும் மகன்
தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி கூப்புளிக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் கருப்பையன் இவரின் பெற்றோர்கள் நடேசன் -இராஜாமணி இவர்களுக்கு 2016ம் வருடம், ரூபாய் 3 லட்சம் செலவில்…
Read More » -
போலீஸ் செய்திகள்
பொறுப்பில் இருக்கும் பொறுப்பான பட்டுக்கோட்டை காவல்துணை கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் : மக்கள் பாராட்டு..!
பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலைய சரகம் கரம்பயம். செம்பாளுர் எட்டுப்புலிக்காடு ஆலத்தூர் ஆலடிக்குமுளை வீரக்குறிச்சி பரங்கி வெட்டிக்காடு ஆகிய பகுதிகளில் கடந்த 4 மாத காலமாக தொடர்ந்து…
Read More » -
தமிழ்நாடு
பறிமுதல் செய்யப்பட்ட 2082 கிலோ கஞ்சா போதைப்பொருள் தீயிட்டு அழிப்பு
திருச்சி சரக காவல் துணைத்தலைவர் R.சரவண சுந்தர், இ.கா.ப., அவர்கள் தலைமையிலும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ் குமார் அவர்கள் மற்றும் திருச்சி மாநகர துணை…
Read More » -
தமிழ்நாடு
பேராவூரணி அருகே செங்கமங்கலத்தில் உயிர் பலி வாங்க துடிக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி.. புதிய நீர் தேக்க தொட்டி கட்டி தர கோரிக்கை
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் ஊராட்சியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. இந்தப் பகுதியில் மக்கள்…
Read More » -
தமிழ்நாடு
அறிந்து கொள்வோம்… : கிராம நத்தம் சில விளக்கங்கள்!
நத்தம் என்று வகை படுத்தப்பட்ட நிலங்கள் எல்லாம் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டது. டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகார குடியிருப்பு மனைகள் சமீபங்களில் வந்தது. அதற்கு முன் எல்லாம் நத்தம் நிலங்கள் தான்…
Read More » -
போலீஸ் செய்திகள்
தகவல்களை மூடி மறைக்கிறதா தமிழ்நாடு தகவல் ஆணையம்…?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் காக்கவேண்டிய மாநில தகவல் ஆணையமே, ‘ஊழல் அதிகாரிகளுடன் கைகோத்துக்கொண்டு தவறுகளை மூடிமறைப்பதில் ஆர்வம் காட்டிவருகிறது’ என்று கொந்தளிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அரசுத்துறைகளில்…
Read More » -
போலீஸ் செய்திகள்
1,52,200 ரூபாய் சைபர் மோசடி..! விரைவாக செயல்பட்டு பணத்தை மீட்ட செங்கல்பட்டு இணையவெளி குற்ற தடுப்பு பிரிவு காவல்துறையினர்
சைபர் குற்றவாளிகளால் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்து எடுக்கப்பட்ட 1,52,200 ரூபாய் பணத்தை, துரித நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டு மீண்டும் புகார்தாரரின் வங்கி கணக்கில்…
Read More » -
தமிழ்நாடு
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : புதுக்கோட்டை ஆட்சியர்
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்களை பொதுமக்கள்…
Read More » -
தமிழ்நாடு
இ-கோர்ட் இணையதளத்தில் வழக்கு விவரங்களை உடனே பதிவேற்ற வேண்டும்… மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த பிரபாகரன், 332 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த…
Read More »