newraam
-
தமிழ்நாடு
மனுக்களாக தேங்கி நிற்கும் மக்களின் குறைகள்… : கண்டுகொள்வாரா முதல்வர்..?
மனு நாள் என்பது தொன்றுதொட்டு அரசர் காலத்தில் இருந்தே இருந்து வரும் வழக்கமான ஒரு நடைமுறை. நல்ல ஒரு ஆட்சியும், ஆட்சியாளரும் மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை…
Read More » -
தமிழ்நாடு
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு.. : 200-க்கு மேற்பட்ட பத்திரிகை ஆசிரியர்கள் பங்கேற்பு
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு மே-12 ந்தேதி சென்னை, திருவல்லிக்கேணி மகாகவி பாரதியார் இல்லத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு நடைபெற்றது.…
Read More » -
தமிழ்நாடு
பட்டுக்கோட்டை மக்களின் எதிர்பார்ப்பு
பட்டுக்கோட்டை வட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு செங்கமல கண்ணன் அவர்கள் தனது பணியை இதுவரை செவ்வனே செய்து பணி ஓய்வு பெறுகிறார். நீதியின் நுண்ணறிவு சார்பாக…
Read More » -
போலீஸ் செய்திகள்
மணமேல்குடி அருகே தொழிலதிபர் கொலை வழக்கு : கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டு 8 பேர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி காவல் சரகம், ஆவுடையார் பட்டினத்தைச் சேர்ந்த நிஜாம் த/பெ மீராமைதீன் என்பவர் ரியல் எஸ்டேட் மற்றும் பரமக்குடியில் சபா ஆப்டிகல்ஸ் என்ற கடை…
Read More » -
போலீஸ் செய்திகள்
சைபர் கிரைம் குற்றம் மூலம் ஏமாற்றபட்ட ரூ.80000/- பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு…
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படியும் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம் அவர்களின் மேற்பார்வையிலும்…
Read More » -
போலீஸ் செய்திகள்
மண்டல அளவிலான அமைச்சுப் பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி!
மண்டல அளவிலான அமைச்சுப் பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் திருப்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை பெருநகர காவல் அமைச்சு பணியாளர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய குழுவினர் பூப்பந்து,…
Read More » -
தமிழ்நாடு
போக்சோ சட்டத்தை திறம்பட அமல்படுத்தியதற்காக டிஜஜி எம்.எஸ்.முத்துசாமி ஐ.பி.எஸ்., அவர்களுக்கு விருது!
குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக POCSO சட்டத்தை திறம்பட அமல்படுத்தியதற்காக 5.6.2022 அன்று கோயம்புத்தூர் டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி ஐ.பி.எஸ்., அவர்களுக்கு கோயம்புத்தூரில் உள்ள நேட்டிவ் மெடிகேர் அறக்கட்டளை…
Read More » -
போலீஸ் செய்திகள்
சிறப்பாக பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு பதக்கம்
காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த தஞ்சாவூர் மாவட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.C.J.ராஜா அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான இந்திய குடியரசுத் தலைவரின் மெச்சதகுந்த பணிக்கான பதக்கமும்,…
Read More » -
தமிழ்நாடு
தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
தமிழக அரசு உத்தரவின்படி, தாம்பரம் போலீஸ் கமிஷனராக அமல்ராஜ், வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக தேன்மொழி, கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனராக…
Read More » -
தமிழ்நாடு
ஓட்டங்காடு ஊராட்சியின் செயல்படாத தலைவர் : ஆக்கிரமிக்கப்படும் அரசு நிலம்!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சி ஒட்டங்காடு கடைவீதியில் சத்திரகுளம் கிழக்கு பகுதி கரையில் பேராவூரணி செல்லும் பிரதான சாலையோரம் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான…
Read More »