newraam
-
போலீஸ் செய்திகள்
கன்னக்களவு திருட்டு குற்றவாளிகளை கைது ! களவு போன சொத்துக்களை மீட்ட புதுக்கோட்டை மாவட்ட போலீசார்
புதுக்கோட்டை நகர உட்கோட்ட நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் கடந்த 05.03.2022 ஆம் தேதி இரவு சுமார் 11.00 மணியளவில் இரவு கன்னக்களவு…
Read More » -
தமிழ்நாடு
புவனகிரி இரட்டை கொலை வழக்கு : தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை
புவனகிரி கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 62). புவனகிரி சாத்தப்பாடி அக்ரகாரதெருவை சேர்ந்தவர் ராஜா என்கிற விஜயன் (58). அண்ணன், தம்பிகளான இவர்களுக்கு சொந்தமான பூர்வீக…
Read More » -
தமிழ்நாடு
Mr.துப்பறிவாளன் : தொடர் -2
பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிடவோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ எழுதப்படவில்லை. இது எந்த…
Read More » -
தமிழ்நாடு
சிலம்பப் போட்டி
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டினை குழந்தைகளுக்கு மிகச் சிறப்பாக பயிற்சி தரும் லீ காலேஜ் ஆப் மார்டியல் ஆர்ட்ஸ் மற்றும் சிலம்பம் மேம்பாட்டு கழகம் சார்பாக…
Read More » -
போலீஸ் செய்திகள்
போக்குவரத்து காவல் துறை சார்பாக தண்ணீர் பந்தல்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், போக்குவரத்து காவல் துறை சார்பாக சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள்…
Read More » -
போலீஸ் செய்திகள்
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை : திருப்பூர் மாநகரில் குறையும் குற்ற சம்பவங்கள்
திருப்பூர் மாவட்டம் நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தாராபுரம் சாலை புது ரோடு அருகில் கடந்த 03.04.2022 கஞ்சா விற்பனைக்காக கடத்தி வந்த தேனி மாவட்டத்தைச் சார்ந்த…
Read More » -
தமிழ்நாடு
பேராவூரணி எம்எல்ஏ.அசோக்குமாரிடம், விவசாயிகள் கஷ்டம்போக்க பாலம் அமைத்து தர வேண்டும் : பாசன கமிட்டி தலைவர் கோரிக்கை மனு
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள ஆதனூர் பெரியஏரி, வேம்பன்குளம் பாசன கமிட்டி தலைவர், பாரதகலாரத்னா, வேத.குஞ்சருளன் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்றை…
Read More » -
தமிழ்நாடு
கழுகு புலிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா
கழுகு புலிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 22-.04.-2022 அன்று பள்ளி விளையாட்டு விழா இலக்கிய மன்ற நிறைவு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா…
Read More » -
போலீஸ் செய்திகள்
டிராக்டரை திருடிய கும்பல்… அதிரடியாக கைது செய்த மயிலாடுதுறை போலீஸ்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட வழுவூர் நெய்குப்பையை சேர்ந்த விவசாயி நேரு. இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நில விவசாய பணிகளுக்கு…
Read More » -
போலீஸ் செய்திகள்
இருதரப்பினருக்குமிடையே மோதல்… வேளச்சேரி காவல் குழுவினரால் 5 பேர் கைது.
சென்னை, வேளச்சேரி பகுதியில் 05.05.2022 அன்று மதியம் கலையரசன் என்பவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அதே பகுதியைச்சேர்ந்த வினோத்குமார் மற்றும் மணிகண்டன் (எ) மதுரைமணி ஆகிய…
Read More »