newraam
-
போலீஸ் செய்திகள்
சாஸ்திரி நகர் பகுதியில் பெண்ணிடம் தங்கச்செயின் பறித்தவர் சாஸ்திரி நகர் காவல் குழுவினரால் கைது
4 1/2 சவரன் தங்கச்செயின் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் சென்னை, பெசன்ட் நகர் பகுதியில் வசிக்கும் கிருத்திகா (வ/38) என்பவர் கடந்த 25.03.2022 அன்று இரவு…
Read More » -
போலீஸ் செய்திகள்
காஞ்சிபுரத்தில் குற்றதடுப்பு நடவடிக்கையாக குற்றவாளிகளை கண்டறிய அதிநவீன கேமரா செயல்பாடுகள்
காஞ்சிபுரம் மாவட்ட பேருந்து நிலையத்திலும், முக்கிய பொது இடங்களிலும் குற்றம் புரியும் நோக்கத்தில் செயல்படும் பழைய குற்றவாளிகளையும் சந்தேக நபர்களையும் அடையாளம் காணும் வகையில் அதிநவீன கண்காணிப்பு…
Read More » -
போலீஸ் செய்திகள்
இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பிற்கு பேருந்தில் காவலர்கள் பயணிக்கும் திட்டம்
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னையில் பெண்கள் பாதுகாப்புக்காக, இரவு நேர பஸ்களில், போலீசாரை பணியமர்த்தும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.இது தொடர்பாக, சென்னை மாநகர…
Read More » -
போலீஸ் செய்திகள்
போக்சோ குற்றவாளிக்கு 18 வருட கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 30,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
கோவை மாவட்டம், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 வயது மற்றும் 11வயது -(2 சிறுமி) 3 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த…
Read More » -
தமிழ்நாடு
விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள்-புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள விவசாயிகளின்…
Read More » -
தமிழ்நாடு
இஎஸ்ஐ மருத்துவமனையின் பொறுப்பு கண்காணிப்பாளர் மதுபிரசாத்- பணி இடைநீக்கம் செய்து
விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கைஅரசு விதிமீறல், ஊழல், சாதிய புகார்களுக்கு உள்ளாகியுள்ள அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையின் பொறுப்பு கண்காணிப்பாளர் மருத்துவர் மதுபிரசாத்-ஐ பணி இடைநீக்கம் செய்து விசாரணை நடத்திடுக – தமிழக…
Read More » -
தமிழ்நாடு
கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை எடுக்க மறுக்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி
தஞ்சை மாவட்டம் ஒட்டங்காடு ஊராட்சியில் மேலக்காடு மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் எதிரே பிரதான சாலையை ஆக்கிரமித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரின் கணவர் அதிமுகவை சேர்ந்த…
Read More » -
போலீஸ் செய்திகள்
விசாகப்பட்டினத்திலிருந்து ஒரு குடும்பமே ஒன்று சேர்ந்து கஞ்சா கடத்திய 7 பேர் கொண்ட கும்பல் கைது..!
தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.A.கயல்விழி IPS., அவர்களின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.V.ஜெயச்சந்திரன் அவர்களின் மேற்பார்வையிலான சரக தனிப்படைக்கு கிடைத்த ரகசிய…
Read More » -
தமிழ்நாடு
சட்டவிரோதமாக 24 மணி நேர மதுபான விற்பனை… நடவடிக்கை எடுக்கப்படுமா..?
தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒட்டங்காடு கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது. திமுகவை சேர்ந்த சிலர் ஜாதிக்கு ஒருவர் என கூட்டணி சேர்ந்து மதுக்கடையில்…
Read More » -
தமிழ்நாடு
பெண் கவுன்சிலர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த சென்னை மேயர் பிரியா
பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வக கருத்தரங்கை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தொடங்கி…
Read More »