newraam
-
போலீஸ் செய்திகள்
ஆனைமலை காவல் நிலையத்தை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூட்டாக திடீர் ஆய்வு
கோவை மாவட்டம், வால்பாறை உட்கோட்டம், ஆனைமலை காவல் நிலையத்தை 26.03.2022 அன்று மாலை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி இ.கா.ப., மற்றும் கோவை மாவட்ட…
Read More » -
செய்திகள்
தமிழக காவல்துறையின் புதிய செயலியின் சிறப்புகள் என்ன?
தமிழ்நாடு காவல்துறையால் உருவாக்கப்பட்ட காவல் உதவி செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால் உருவாக்கப்பட்ட ‘காவல் உதவி’…
Read More » -
போலீஸ் செய்திகள்
ஆன்லைன் மூலம் நடைபெறும் பணம் மோசடி: சைபர் கிரைம் விழிப்புணர்வு
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சுகுணா சிங் IPS அவர்களின் வழிகாட்டுதல் படி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.N.தங்கவேல் அவர்களின் உத்தரவு படியும் ஆன்லைன் மூலம்…
Read More » -
போலீஸ் செய்திகள்
வறுமையிலும் கீழே கிடந்த பணத்தை எடுத்துச் செல்லாமல் காவல்துறையிடம் ஒப்படைத்த தம்பதியினர்…! பாராட்டிய எஸ்.பி.,
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் கீழே கிடந்த 1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி…
Read More » -
போலீஸ் செய்திகள்
மகளிர் தினத்தன்று குழந்தைகள் காப்பகத்தை தொடங்கி, பெண்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி கௌரவித்த மத்திய மண்டல காவல்துறை தலைவர்
திருச்சி மாவட்டம், 08.03.2022 சர்வதேச மகளிர் தினத்தன்று மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப , திருச்சி சரக காவல் துணை தலைவர் சரவண சுந்தர்…
Read More » -
தமிழ்நாடு
கொலையா .. தற்கொலையா..? மர்ம மரணம்.. சந்தேக வலையில் சிலர்
தஞ்சாவூர் மாவட்டம் ஒட்டங்காடு ஊராட்சியில் உள்ள காலனி தெருவை சேர்ந்த சுப்பிரமணியன். இவர் பெயர் சொன்னாலே போதும் தரம் எளிதில் விளங்கும். லாட்டரி சீட்டு சில்லறை வியாபாரி.…
Read More » -
போலீஸ் செய்திகள்
மடிப்பாக்கத்தில் காணாமல் போன 14 வயது சிறுமி : புகார் கொடுத்த 2 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்
05.03.2022 அன்று காலை 07.45 மணிக்கு, மடிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி வீட்டிலிருந்து தனது துணிமணிகளை எடுத்துக்கொண்டு காணாமல் போய்விட்டதாகவும் அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறும்.…
Read More » -
போலீஸ் செய்திகள்
மின்னணு கோப்புகள் பயன்பாடு : கோவை மாவட்ட காவல்துறை முதலிடம்…
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காகித பயன்பாட்டை குறைத்து கணினி மூலம் கடிதம், ஆவணங்கள் மற்றும் பொதுமக்கள் அனுப்பும் மனு இ-கவர்னன்ஸ் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த…
Read More » -
தமிழ்நாடு
பேராவூரணி அருகே சொர்ணகாடு ரயில்வே பாதையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சொர்ணக்காடு அருகே ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 132 சி ரயில்வே கேட்டை, ரயில்வே நிர்வாகம் மூடிவிட்டு ரயில்வே கீழ் பாலம்…
Read More » -
தமிழ்நாடு
பேராவூரணியில் ஒரே அரசுப் பள்ளியைச் சேர்ந்த 6 பேர் வேளாண் பட்டப்படிப்புக்கு தேர்வு
தஞ்சை மாவட்டம்,, பேராவூரணி அருகேயுள்ள குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்தாண்டு ப்ளஸ் டூ பயின்ற மாணவர்கள் 6 பேர் வேளாண் பட்டப்படிப்புக்கு தேர்வாகி உள்ளனர். குருவிக்கரம்பை அரசு…
Read More »