newraam
-
போலீஸ் செய்திகள்
கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்
கோவை மாவட்டத்தில் 26.02.2022 அன்று நடந்த மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சுழற்கோப்பை மற்றும்…
Read More » -
தமிழ்நாடு
சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கான இழப்பீடு 8 மடங்காக உயர்கிறது
சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை 8 மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.2 லட்சமாக வழங்கப்படவுள்ளது. இது, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு…
Read More » -
போலீஸ் செய்திகள்
கஞ்சா கடத்திய வழக்கில் தஞ்சாவூர் தனி படையினருக்கு பாராட்டு
தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.A.கயல்விழி,IPS., அவர்கள் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் அவர்களின் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 கோடி மதிப்புள்ள கஞ்சா கடத்திய…
Read More » -
போலீஸ் செய்திகள்
தமிழக போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் 7 அறிவுரைகள்
டி.ஜி.பி.சைலேந்திரபாபு தமிழக போலீசாருக்கு 7 அறிவுரைகளை தீவிரமாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக, எவ்வித அசாம்பாவித சம்பவங்கள் இன்றி முடிந்துள்ளது. இதற்காக தமிழக காவல்துறையினருக்கு…
Read More » -
போலீஸ் செய்திகள்
சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.இராஜேஸ்வரி அவர்களின் மனிதநேயமிக்க செயல்
பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் திரு.சரவணன் என்பவருக்கு உயர் இரத்த அழுத்தம் காரணமாக மூக்கில் தானாக இரத்தம் வழிந்து திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த…
Read More » -
போலீஸ் செய்திகள்
போலி இ-மெயிலால் பறிபோன பணம்… மீட்டுத்தந்த சைபர் கிரைம் உதவிஆய்வாளர்
இ-மெயிலில் வந்த போலியான இணைப்பை தொடர்பு கொண்டதில், ரூ.1,25,661/. பணத்தை இழந்த நபருக்கு அவரது பணத்தை திரும்ப பெற்று தந்த சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர்…
Read More » -
தமிழ்நாடு
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு : 9 பிடிஓக்கள் உட்பட 15 பேர் மீது வழக்கு : புதுகை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
புதுக்கோட்டையில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு சம்பந்தமாக 9 பிடிஓக்கள் உள்பட 15 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை…
Read More » -
தமிழ்நாடு
காவியமும் ஓவியமும்
முதலமைச்சர் மாநாட்டி லண்ணாவின் பேச்சைநேருகேட்டு உளம் வியந்தார் டில்லி நகரிலேசிங்கைபொதுக் கூட்டத்திலண் ணாபேச்சுக்குதலைமை ஏற்றப் பிரதமர்புகழ் மாலை சூட்டினார்அன்னியரின் மொழிதானே ஆங்கில மென்றார்அதுஅறிவுக் குயர்ந்தமொழியென் றண்ணாசொன்னார்ஈரோட்டுப் பள்ளியில்…
Read More » -
தமிழ்நாடு
சாமானியர்களுக்கு எட்டாத நிலையில் அரசு அலுவலகங்கள்…
தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் நம்பர்-ஒன் என்ற நிலையை அடையப் போகிறது என்று தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியுள்ளது மகிழ்ச்சி என்றாலும், இதே தமிழகத்தில்தான் இன்னும் பல…
Read More » -
தமிழ்நாடு
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்கும் கிராம உதவியாளர்… கோட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பாரா..?
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதன்பட்டவூர் என்ற கிராமத்தில் சுமார் 20 குடும்பங்கள் தென்மாவட்டங்களில் இருந்து வந்து பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இவர்கள் குடியிருந்து வரும்…
Read More »