newraam
-
தமிழ்நாடு
19 போலீசாருக்கு பதக்கங்கள்- & சான்றிதழ்கள் : மயிலாடுதுறை கலெக்டர் லலிதா வழங்கினார்
மயிலாடுதுறையில் நடந்த குடியரசு தின விழாவில் 19 போலீசாருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் லலிதா வழங்கினார். மயிலாடுதுறையில் 73-வது குடியரசு தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறையில்…
Read More » -
தமிழ்நாடு
கடும் நிதிசுமையில் சிக்கிய தஞ்சை மாநகராட்சி… : மீட்டெடுத்த ஆணையர்
தஞ்சை மாநராட்சி நிர்வாகம் கடந்த 6 மாதங்களாக கடும் நிதிசுமையில் சிக்கி தவித்தது. மாநகராட்சி ஊழியர்கள் மாத சம்பளம், மின் கட்டணம் போன்ற அத்தியாவசிய தேவையை நிறைவேற்ற…
Read More » -
தமிழ்நாடு
சீர்காழி புதிய பஸ் நிலையத்துக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய் தலம், திருவெண்காட்டில் புதன் தலம், கீழப்பெரும்பள்ளத்தில் கேது தலம் உள்ளிட்ட நவக்கிரக வழிபாட்டு தலங்கள் உள்ளன. அதேபோல…
Read More » -
தமிழ்நாடு
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே ஆய்வு நடத்தி திட்டமிடப்பட்ட பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் ரெயில் பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு : மத்திய அரசுக்கு ரெயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தல்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே ஆய்வு நடத்தி திட்டமிடப்பட்ட பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் ரெயில் பாதை திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் நல…
Read More » -
தமிழ்நாடு
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் 73வது குடியரசு தின விழா
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் 73வது குடியரசு தின விழா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில துணை தலைவர் சட்ட கேடயம் ஆசிரியர்…
Read More » -
போலீஸ் செய்திகள்
விவசாயி கொடுத்த பாராட்டு கடிதம்.. பத்திரமாக வைத்திருந்த டி.ஐ.ஜி எம்.எஸ்.முத்துசாமி
தேசிய அளவில் தேனி மகளிர் காவல் நிலையம் நான்காவது இடத்தை பிடித்ததை அறிந்த காரைக்குடி விவசாயி இரா.சின்னபெருமாள் அவர்கள் அப்போது திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக இருந்த எம்.எஸ்.முத்துசாமி…
Read More » -
தமிழ்நாடு
நீர்நிலையை ஆக்கிரமிக்க உடந்தையாக இருப்போர் மீது கடும் நடவடிக்கை… தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நீர்நிலைகளை பாதுகாப்பதில் இருந்து கடமை தவறுபவர்கள்; நீர் நிலைகளில் உள்ள இடங்களில், ‘லே அவுட்’டுக்கும், கட்டடம் கட்டவும் அனுமதி வழங்கி, ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது…
Read More » -
போலீஸ் செய்திகள்
முதலமைச்சர் பதக்கம் மற்றும் நற்சான்றிதழ் பெற்ற காவலர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!
73 வது குடியரசு குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு காவல்துறையில் பத்து வருடங்கள் சீர்மிகு பணிபுரிந்து முதலமைச்சரின் காவல் பதக்கம் பெற்ற திருநெல்வேலி மாவட்ட காவல்துறையை சேர்ந்த 51…
Read More » -
தமிழ்நாடு
தந்தையின் பாசம்
தந்தையின் பாசம் தரணியில் பெரியதுதயந்து பேசிவிட்டால் கண்ணீருக்கு அளவேது அம்மாவின் தாலாட்டில் வருவது அன்புஅப்பாவின் பாசத்தில் மலர்வது பண்பு அம்மாவின் கொஞ்சல் அப்பாவிடம் தோன்றாதுஅதனால்தான் தந்தையிடம் பிள்ளைகள்…
Read More » -
போலீஸ் செய்திகள்
ஆந்திராவில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பிலான 500 கிலோ கஞ்சா பறிமுதல்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர…
Read More »