செய்திகள்
-
போன்பே, கூகுள்பே யுபிஐ பண பரிவர்த்தனை.. புதிய விதிகள்!!
இந்தியாவில் யுபிஐ பண பரிவர்த்தனைகளில் செய்யப்பட்டுள்ள பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. உலகமே டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், பல்வேறு…
Read More » -
திறக்காத பொது கழிப்பறையால் திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலம்…
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையால் தான் இந்த அவலம்… இரண்டு மாதங்களுக்கும் மேலாக சுந்தரபாண்டியபுரம் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கி…
Read More » -
பாதுகாப்பு வேளாண் மண்டலமாக மயிலாடுதுறை மாவட்டம் சேர்ப்பு…
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்க்கும் சட்ட திருத்தத்திற்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளது, அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், கடலூர்,…
Read More » -
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் முகாம் : மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் இஆப., நேரில் ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் (27.12.2023) நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் -முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை இரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட…
Read More » -
தஞ்சை மாவட்டத்தில் 2½ ஆண்டில் 20 ஆயிரம் புதிய தொழில்முனைவோர் : கலெக்டர் தீபக் ஜேக்கப் தகவல்
தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்ததாவது:தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சிறப்பாக…
Read More » -
பிறந்தது புத்தாண்டு
விடிந்தது காலையெனவிழித்திடும் உலகிலேவிரைந்தது காலமெனநினைத்திடும் எண்ணத்திலே துவங்கிய பாதையில்தொடரும் வாழ்க்கைதுவளாது உழைக்கஇருக்கனும் நம்பிக்கை ஆண்டொன்று போனால்வயதொன்று கூட்டும்ஆங்கிலமும் தமிழும்மாதங்களாய் காட்டும் பூமியொரு பூப்பந்துவாழவைக்கும் மனமுவந்துபிறந்திட்டால் வாழ்ந்திடலாம்மனதுக்குள் உன்னையறிந்துபனிரெண்டு…
Read More » -
நித்தம் மலரும் புத்தாண்டு
ஆயிரம் ஆசைகள் பிறக்கின்றன உன்னுடனேஆக்கப்பூர்வமாக்கிட திறன் வளர்த்திடு அறிஞனாக! ஆயிரம் கடமைகள் விரிகின்றன கண்முன்னேநிறைவேற்றிட திட்டம் வழங்கிடு வல்லுநராக! ஆயிரம் சவால்கள் சொடுக்குகின்றன அனுதினமும்சமாளித்திட துணிவு கொடுத்திடு…
Read More » -
100 நாள் வேலை திட்டத்தில் அதிரடி மாற்றம்… அமலுக்கு வந்த புதிய நடைமுறைகள் என்ன?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா முறையில் (Aadhaar Base Payment System – ஏபிபிஎஸ்) நேரடிப் பணப்பரிமாற்றம்…
Read More » -
Ducatz FinServ, மெட்ராஸ் போரூர் ரோட்டரி கிளப் உடன் இணைந்து நடத்திய பயிலரங்கம் : “2024-ல் உங்கள் நிதி நல்வாழ்வை மேம்படுத்துதல் “
தொகுப்பு – ஜெயபிரகாஷ் நாநாராயணன் தனிநபர்களின் நிதி நிர்வாகத்தினை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சியில், Ducatz FinServ, மெட்ராஸ் போரூர் ரோட்டரி கிளப் உடன் இணைந்து “2024-ல் உங்கள்…
Read More » -
நீதியின் நுண்ணறிவு இதழின் நிருபர்களுக்கான பயிற்சி பட்டறை மற்றும் கலந்தாய்வு
சென்னை அடையாறு இளைஞர் விடுதியில் டிசம்பர் 16 அன்று நீதியின் நுண்ணறிவு இதழின் நிருபர்களுக்கான பயிற்சி பட்டறை மற்றும் 2023 மற்றும் 2024க்கான கலந்தாய்வு நிகழ்வு ஆசிரியர்…
Read More »