செய்திகள்
-
50 ரூபாய் கூடுதலாக ஆன்லைனில் செலுத்தினால் 8 போட கார்… : தமிழக வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு 145 இலகுரக கார்கள்
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களில் ஓட்டுநர் தேர்வு நடத்தும் பொருட்டு, 145 இலகு ரக மோட்டார் கார்களை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போக்குவரத்துத்துறை அலுவலகப்…
Read More » -
ரூ.1 கோடி அளவுக்கு சொத்துக்களை வாங்கி குவித்த திருச்சி டிஎஸ்பி : வங்கி லாக்கர்களில் இருப்பது என்ன? விரைவில் விசாரணை..
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை கல்யாண சுந்தரம் நகரை சேர்ந்தவர் முத்தரசு (வயது 54). இவர், தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி…
Read More » -
பேராவூரணி ஸ்ரீ நீலகண்ட பிளையாளர் திருக்கோயில் அருகில் தனியர் கழிவுநீர் வாகனம் மூலம் கழிவுநீர் வெளியேற்றம் : பக்தர்கள், பொதுமக்கள், மாணவர்கள் அவதி
பேராவூரணி தஞ்சை மாவட்டம், பேராவூரணி நகரில், புகழ்பெற்று விளங்கும் ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் திருக்கோயில் உள்ளது. அதனை தொடர்ந்து ஜேஸி குமரப்பா பள்ளியும், அதன் எதிரே, உணவகமும்,…
Read More » -
தஞ்சாவூர் பெரிய கோயிலில் இனி பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும்…
Read More » -
சுதந்திரத் தாகம்
சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடாநாட்டின் விடுதலைக்கேவ.உ.சி பூட்டியச் செக்கிழுத்தார்தாகமெடுக்கயிலே வெள்ளையன்சவுக்காலே தானடித்தான் அவர்கள்சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடா பாஞ்சாலங் குறிச்சியிலே வீரபாண்டியக் கட்டப்பொம்மன்விடுதலை வேட்கை கொண்டு வெள்ளையனைஎதிர்த்ததால்…
Read More » -
கோவை நகைக்கடையில் கொள்ளையடித்தவர் கைது!..
கோவையில் கடந்த 28ம் தேதி காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 4.8 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது…
Read More » -
கோவை மாநகராட்சியுடன் இணைந்து ரூ. 51 லட்சம் மதிப்பில் அரசு பள்ளிக்கு 5 கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தந்த தனியார் நிறுவனம்!
சரவணம்பட்டி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் சி.ஆர்.ஐ.பம்ப்ஸ் நிறுவனத்தின் 50 % பங்களிப்பில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் 5 கூடுதல் வகுப்பறைகள் கட்டடம் அண்மையில் கட்டிமுடிக்கப்பட்டது.…
Read More » -
Mr.துப்பறிவாளன் : தொடர் – 22 : குணா சுரேன்
ஒரு வாரம் விடுமுறை என்றதும் தனது குடும்பத்தினருடன் செலவழிக்க என்னி இருந்த முத்துவிற்கு ஏதோ ஒரு எண்ணம் அவரை தினசரி வேலைகளை செய்ய விடாமல் குடைந்து கொண்டே…
Read More » -
உயிர் காவலன்
உன் அன்னை கேட்டேன்மேகம் என்றாய்..உன் தந்தை கேட்டேன்குளிர்காற்று என்றாய்..உன் சொந்தம் கேட்டேன்இடியும் மின்னலும் என்றாய்..உன் வீடு கேட்டேன்ஆகாயம் என்றாய்..உன் நண்பன் கேட்டேன்மரமும் கடலும் என்றாய்..உன் ஆரம்பம் கேட்டேன்ஆகாயம்…
Read More » -
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 3% அதிகரிப்பு..
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 3% உயர்த்தப்பட இருக்கும் நிலையில் யார் யாருக்கு இது பொருந்தும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு…
Read More »