செய்திகள்
-
நலத்திட்ட உதவிகள் வழங்கிய மயிலாடுதுறை ஆட்சியர்
மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 283 மனுக்கள் பெறப்பட்டன. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர்…
Read More » -
தாம்பரம் பகுதி கடைகளில் நூதன மோசடி செய்த இளம்பெண் கைது!
சென்னையை அடுத்த தாம்பரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பணம் பரிவர்த்தனை செய்யும் செல்போன் கடைகளில் கவர்ச்சியாக உடையணிந்து வரும் இளம்பெண், தனக்கு உடனடி…
Read More » -
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கிராம வளர்ச்சி குழு சார்பாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆம்புலன்ஸ்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஓட்டங்காடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒன்பது கிராமங்களில் வசித்து வரும் மக்களுக்கு எந்த விதமான மருத்துவ தேவைகளாக இருந்தாலும் ஐந்து கிலோ மீட்டர்…
Read More » -
முதல் பெண் யானை பராமரிப்பாளராக பெள்ளி நியமனம்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவிலேயே பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றாக திகழ்கிறது. ஒவ்வொரு யானையும் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒரு பாகன் மற்றும்…
Read More » -
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.. மயிலாடுதுறை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26…
Read More » -
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகம் !
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களின் குழந்தைகளுக்காக, ஆட்சியர் அலுவலகத்திலேயே குழந்தைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்திற்குச் செல்லும் பெற்றோர்கள், தங்கள் பள்ளிகளுக்கு செல்லும் வயதை எட்டாத…
Read More » -
தமிழ்நாட்டில் புதிதாக 6 தொழிற்பேட்டைகள் உருவாகிறது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27-ந்தேதி பன்னாட்டு குறு-சிறு…
Read More » -
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனா, தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலராக நியமனம்…
Read More » -
அம்மா உணவகங்களில் அதீத செலவு : நிலைக்குழு தலைவர் அதிர்ச்சி தகவல்
‘’சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் சிறப்பாக இயங்கி வந்தன. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, அம்மா உணவகங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. அம்மா உணவகங்கள்…
Read More » -
டாஸ்மாக்கினால் சந்தி சிரிக்கும் சட்டம் – ஒழுங்கு : இடம் மாற்றப்படுமா.. காத்திருக்கும் மக்கள்..!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு பஞ்சாயத்தில் பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் பிரதான சாலையில் ஐந்து ஆண்டுகளாக டாஸ்மாக் கடை உள்ளது இதனருகே பிரசித்தி பெற்ற…
Read More »