செய்திகள்
-
வழக்கறிஞர்கள், டாக்டராக படிக்கும் மாணவர்களின் அனைத்து படிப்பு செலவையும் ஏற்பதாக உறுதியளிக்கும் சமூக ஆர்வலர் வீரக்குறிச்சி எஸ்.அருள்சூசை
சமூக ஆர்வலர் வீரக்குறிச்சி எஸ்.அருள்சூசை தனது உரையில் பட்டுக்கோட்டையை சுற்றி 84 கிராமங்கள் உள்ளன. இதில் ஒரு ஆண்டிற்கு 2 வழக்கறிஞர்கள், 2 டாக்டர்கள், 84 ஐஏஎஸ்களை…
Read More » -
கமிஷனர்கள், எஸ்பிக்கள் புதன்கிழமை பொதுமக்களிடம் புகார் பெற வேண்டும்… : தமிழக அரசு அதிரடி உத்தரவு
வாரத்தில் ஒரு நாள் கண்டிப்பாக பொதுமக்களிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் புகார்களை பெற வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும்…
Read More » -
மகிழ்ச்சியின் உதயம்
இவ்வுலகிற்கோர் உதயம் கண்டேன் அதையே உதித்து விட்ட சூரியன் என்றார்கள்.உதித்த சூரியனால் கோடான கோடி மண் விளக்குகள் அணைக்கக் கண்டேன்.இரவின் காரிருள் நீங்க உதயம் கண்டேன் அதுவே,…
Read More » -
MR.துப்பறிவாளன் : தொடர் -17 : குணா சுரேன்
அந்த அதிகாரிகள் இருவரும் கூறிய அனைத்தையும் கேட்ட முத்து அந்த அதிகாரிகளை பார்த்து “சார், என்னால அந்த பொருள் எப்படி வாகனத்திற்குள் வந்தது என்பதை கூற முடியாது…
Read More » -
எழுத்தாளர், பேச்சாளர், சிறந்த நிர்வாகி : பன்முகத் தன்மையில் மிளிர்ந்த இறையன்பு
தமிழக தலைமைச் செயலராக 2 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற வெ.இறையன்பு, எழுத்தாளர், பேச்சாளர், சிறந்த நிர்வாகி என பன்முகத்தன்மை பெற்றவர். மரபுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, உயர் நீதிமன்ற நீதிபதி…
Read More » -
குற்றச் செயல்களை குறைக்க சென்னையில் ட்ரோன் சிறப்பு படை : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
சென்னை காவல் துறையில் புதிதாக ‘ட்ரோன் சிறப்பு படை’ உருவாக்கப்பட்டுள்ளது. அடையாறு, அருணாசலபுரம், முத்துலட்சுமி பார்க் அருகே இதற்காக தனிப்பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் பிரிவைச்…
Read More » -
முடிக்கப்படாத மழைநீர் வடிகால் பணிகள்… டெங்கு பயத்தில் மக்கள்…
பெருங்குடி மண்டலம் மடிப்பாக்கத்தில், குடிநீர் வாரியம் சார்பில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியால், 187, 188வது…
Read More » -
சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்த 2 நாளிலேயே மாணவிக்கு சான்றிதழ்களை வழங்கிய தனியார் கல்லூரி நிர்வாகம்
தஞ்சாவூர் வெங்கடேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் மகள் ஜெயஸ்ரீ (வயது 26). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சைக்காலஜி படித்து வந்தார். கடந்த…
Read More » -
அந்தி மாலை தேநீர்
அசந்து போன உடம்புக்கு அசாத்திய தெம்புஅந்திமாலை நேரத்திலே உசுப்பிடும் கரும்பு அந்திவேளை தேநீரோ சுறுசுறுப்பை தூண்டிவிடும்ஐந்துமணி ஆகிவிட்டால் புத்துணர்ச்சி வந்துவிடும் மாலைநேரம் வந்துவிட்டால் மனசெல்லாம் சோர்ந்துவிடும்மடக்கென பருகிவிட்டால்…
Read More » -
போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டம்
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.சாமிநாதன் இ,கா,ப., அவர்கள் உடுமலை கலை மற்றும் அறிவியல் அரசு கலை கல்லூரியில் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து…
Read More »