செய்திகள்
-
25 ஏக்கர் பரப்பளவில் சென்னையில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்- : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி நூற்றாண்டு லட்சினை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. சென்னை, கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் புகைப்பட…
Read More » -
டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற கடத்தல் கும்பல்..! : உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய விஏஓ…
அண்மையில் தூத்துக்குடி அருகே விஏஓ லூர்து பிரான்சிஸ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், தருமபுரி மாவட்டத்திலும் கனிம வளக் கொள்ளையை தடுக்க முயற்சித்த…
Read More » -
அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறப்பட்ட 12 மணி நேர வேலை சட்ட மசோதா
8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு…
Read More » -
போட்டித் தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளி மாணவர்கள்… : பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்காக நடைபெற்று வரும் சிறப்பு பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு…
Read More » -
முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் : இதய சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனை சிறுநீரக பிரச்னைக்கு வேறு மருத்துவமனையா?
இதயம், சிறுநீரகம் போன்ற பாதிப்புகளுடன் செல்லும் ஒருவர், தனியார் மருத்துவமனையில் முழுமையாக சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. அந்த மருத்துவமனைக்கு இதயம் சார்ந்த பிரிவுக்கு மட்டுமே,…
Read More » -
அண்ணா பல்கலை.யில் பேராசிரியர், துணை நூலகர் உட்பட 161 பேருக்கு நியமன ஆணைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வான 161 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்…
Read More » -
”மக்களைத் தேடி மேயர்” திட்ட சிறப்பு முகாம்
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-5ற்குட்பட்ட வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ”மக்களைத் தேடி மேயர்” திட்ட சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பிறப்பு சான்றிதழ்…
Read More » -
“உங்க கால்ல விழுந்து கேக்குறேன்; பிள்ளைகள பள்ளிக்கு அனுப்புங்க..” : காவலரின் மனதை உருக்கும் சம்பவம்!
“தவறு செய்தால் கூட விட்டு விடுவேன்.. படிக்காமல் இருந்தால் விடமாட்டேன். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன்” என்று காவல் உதவியாளர்…
Read More » -
ஓய்வு பெற்ற உதவியாளர் : தனது காரில் அனுப்பி வைத்த கலெக்டர் கவிதா ராமு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவரைப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தனது காரிலேயே அமர வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.…
Read More » -
அனுமதியில்லாத விளம்பரப் பலகைகள் விவகாரம் : அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அடியோடு ஒழிப்பது தான் புதிய சட்டத் திருத்தத்தின் நோக்கம் என்று அமைச்சர் கே.என். நேரு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை…
Read More »