செய்திகள்
-
மனதின் அவதாரங்கள்
மனதின் அவதாரங்கள் மனிதனின் தந்திரங்கள்மயங்கிடும் சிந்தனைகள் மயக்கிடும் மந்திரங்கள்ஏழைகளின் எழுச்சிகள் ஏக்கத்தின் சுழற்சிகள்ஏற்றத்தின் ஏணிகளில் ஏறிஇறங்கும் உணர்ச்சிகள் ஆசையின் வேஷங்கள் இதயத்தின் கோஷங்கள்ஆணவத்தின் கோபங்கள் அடங்காத சாபங்கள்உள்ளுக்குள்ளே…
Read More » -
போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி : வேலூர் சரக டிஜஜி மாணவனுக்கு பாராட்டு
போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டியை இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை 01.05.2023 அன்று நடத்தியது. இப்போட்டியில் ஆற்காடு வரதராஜுலு செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் +2 படிக்கும்…
Read More » -
MR.துப்பறிவாளன் : தொடர் -15 : குணா சுரேன்
கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் நடுவே அன்று இரவு அனைவரும் வீடு திரும்பி உளமாற உறங்க விட்டாலும் உடல் அசதியால் உறங்கினர். விடியற்காலையில் ஜான், முத்து மற்றும் கமிஷனர் ரகசியமாக…
Read More » -
குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவும் கவசம் அறக்கட்டளை
கோவை மாநகரில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், கொலை, பாலியல் மற்றும் இதர உடல்ரீதியான வன்முறை குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு கல்வி, மருத்துவம்…
Read More » -
இப்படிக்கு புவி!
நான் அன்னமிடுகிறேன்..நீ நஞ்சை இடுகிறாயே .. நான் நீர் சுரக்கிறேன்..நீ கழிவைக் கொட்டுகிறாயே.. நான் உறைவிடம் தருகிறேன்..நீ நெகிழியால் நிரப்புகிறாயே.. நான் வனங்கள் தருகிறேன்..நீ நவீனத்தால் வெட்டுகிறாயே..…
Read More » -
“களை எடுக்க ஆள் இல்லை, கலெக்டர் ஆபிஸ்ல உள்ளவங்களை அனுப்புங்க” : ஆட்சியருக்கு அதிர்ச்சி கொடுத்த விவசாயி!
விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.28) அன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளைக் கூறினர். அப்போது அந்த…
Read More » -
புதுவகை மோசடி
டிஜிட்டல் முறையில் கொள்ளையடிக்கும் கும்பலின் நவீன திருட்டு முறை தான் youtube மூலம் லைக் செய்யச் சொல்லி ஏமாற்றுவது. உங்களுக்கு whatsappல் பகுதி நேர வேலை என்று…
Read More » -
சென்னை குரோம்பேட்டை பகுதியில் இரவு நேர வாகன தணிக்கையில் பிடிபட்ட திருடர்கள்.
T-2 குரோம்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் திரு.சசிகுமார் அவர்கள் இரவு ரோந்து அலுவலில் இருந்த போது KTM DUKE மற்றும் YAMAHA MT-15 இரண்டு உயர்…
Read More » -
வேலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டத்தில்,(23.04.2023), வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் முனைவர்.M.S.முத்துசாமி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப.,…
Read More » -
காவலர் எரிபொருள் படி ரூ.515 ஆக உயர்வு உட்பட 101 அறிவிப்புகள் – சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.
காவல் துறையில் காவலர் முதல் தலைமைக் காவலர், சிறப்பு உதவி ஆய்வாளர் வரை உள்ளவர்களுக்கு எரிபொருள் படி மாதம் ஒன்றுக்கு ரூ.370-ல் இருந்து ரூ.515 ஆக உயர்த்தி…
Read More »