செய்திகள்
-
25% ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியார் பள்ளிகளில் 20ம் தேதி முதல் விண்ணப்பம்.
தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் வெளியீட்டுள்ள அறிவிப்பு:2023-2024ம் கல்வி ஆண்டில், தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழத்தைகளுக்கு 25 சதவீத இடங்கள்…
Read More » -
கிராம நத்தத்தில் வசிப்போருக்கு பட்டா
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் துடைப்பு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று சட்டப் பேரவையில் நடத்தது.…
Read More » -
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கு ஒரு வருடம் ஆன்லைன் பயிற்சி50 சதவீத கட்டண சலுகை அறிவிப்பு
சென்னை,ஏப்ரல்,08- மூத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் வழிகாட்டு தலோடு சென்னையில் இயங்கிவரும் ‘சர்கார் ஐ.ஏ.எஸ் அகாடமி’ சார்பில், அடுத்தடுத்து அறிவிக்கப்பட உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப்-2,…
Read More » -
தாம்பரம் | ஒரேநாளில் 400 விண்ணப்பங்களுக்கு அனுமதி – ஆர்.டி.ஓ அலுவலக ஆய்வாளர் சஸ்பெண்ட்.
தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஒரே நாளில், 400 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சென்னை புறநகர், தாம்பரம்…
Read More » -
பேப்பர் இல்லா நீதிமன்றங்களாக மாறப்போகிறது இனிமேல் வாய்தா கேட்க முடியாது: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
‘தமிழ்நாட்டில் பேப்பர் இல்லா நீதிமன்றங்களாக மாறப்போகிறது. இனிமேல் வாய்தா கேட்க முடியாது. வாய்தா வாங்கும் நிலையும் இருக்காது’ என்று சென்னை உயர்நீதிமன்ற (பொ) தலைமை நீதிபதி ராஜா…
Read More » -
இனி மாநகராட்சி ஆபீஸ் பக்கமே போக வேண்டாம் : வரி கட்டணுமா… புகார் அளிக்கணுமா : ‘க்யூ ஆர் கோடு’ ஸ்கேன் பண்ணுங்க…
மாநகராட்சி அலுவலகம் பக்கம் போகாமல் வரி செலுத்துவது மற்றும் புகார் அளிக்க க்யூ ஆர் ஸ்கேன் கோடு’ முறையை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. முதற்கட்டமாக தஞ்சையில்…
Read More » -
மூத்த குடிமக்களுக்கு 8% வட்டி! : அஞ்சல் அலுவலகத்தின் அசத்தல் திட்டம்!
மத்திய அரசுக்கு சொந்தமான தபால் துறை மக்களின் வருமானத்திற்கு நல்ல ஆதாரத்தை தரும் வகையில் பல பல நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது. அஞ்சல் அலுவலகங்கள் தனது…
Read More » -
திருச்சி அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் : பெண் கிராம நிர்வாக அதிகாரி கைது..!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகாவுக்கு உட்பட்ட அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அகிலா. விவசாயியான அகிலாவின் தந்தை வையாபுரி அய்யம்பாளையம் கிராமத்தில் 29 சென்ட் விவசாய நிலத்தை ரூ.12…
Read More » -
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்: பள்ளிக்கல்வித் துறை அனுமதி
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 8,500-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் கடந்த…
Read More » -
காலம் மறந்தவை : வாழை இலை உணவு
இரு கை கூப்பி வணக்கம் சொல்லியது. வீட்டிற்குள் நுழையும் முன் கை, கால் கழுவி பிறகு நுழைந்தது. மஞ்சள் நீராடி விளையாடியது உணவில் மஞ்சள் சேர்த்தது சாம்பல்…
Read More »