செய்திகள்
-
வன்கொடுமைச் சட்டம் : “அரசு அதிகாரிகளுக்கே விழிப்புணர்வு இல்லை” -: தொல்.திருமாவளவன்
பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் வாழ்க்கையில் வளர்ச்சி அடைய வேண்டும் என்னும் நோக்கத்தில் பட்டியல் இனத்தவருக்கான சிறப்பு உட்கூறுத் திட்டம் (1974) மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டம்…
Read More » -
தமிழில் பெயர் பலகை இல்லாவிடில் அபராதம் உயர்வு : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
‘தமிழகத்தில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள், நிறுவனங்களுக்கு அபராத தொகையை உயர்த்தும் திட்டம் பரிந்துரை பரிசீலனையில் உள்ளது’ என அரசு தரப்பில், உயர் நீதிமன்ற மதுரை…
Read More » -
பேராவூரணி அருகே மல்லிப்பட்டினத்தில் இஸ்லாமியர்களின் சந்தனகூடு விழாவிற்கு சீர்வரிசை எடுத்து சென்ற இந்து மதத்தினர்
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள மல்லிப்பட்டினத்தில் மஹான் ஹஜரத் ஹொஸ்ஸாலி தங்கள் ஒலியுல்லா அவர்களின் 87 ம் ஆண்டு சந்தனகூடு விழா நடைபெற்றது. இந்த முஸ்லிம் விழாவிற்கு…
Read More » -
பட்டாவை பத்திரமாக மாற்றுவது எப்படி.?
ஒரு சொத்து எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பத்திரம். பத்திரம் என்பது ஒரு சட்டபூர்வமான ஆவணம். நிலம் வைத்திருக்கும் நபர் குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்வதால் சொத்துக்களின்…
Read More » -
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை… : யார், யாருக்குக் கிடைக்கும்?!
2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்னும் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளை…
Read More » -
2018ம் ஆண்டு சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பெண்ணை கொலை செய்த நபருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.16,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, பஜார் தெரு, எண்.16, என்ற முகவரியில் கற்பகம், பெ/வ.36, க/பெ.கலியபெருமாள் என்பவர் வசித்து வந்தார். கடந்த 09.09.2018 அன்று கற்பகத்தின் வீட்டின் அருகில் வசிக்கும்…
Read More » -
நீலகிரியில் பேருந்து வசதி இல்லாமல் பள்ளி மாணவ-மாணவிகள் அவதி..!
நீலகிரி மாவட்டத்தில், காலை நேரங்களில் சரிவர பேருந்துகள் இயக்கப்படாததால், பள்ளி மாணவ, மாணவிகளும், வேலைக்குச் செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் தாய் சோலை, கோலட்டி…
Read More » -
செடியில் பூத்தமலர்களெல்லாம்
செடியில் பூத்தமலர்களெல்லாம்சொந்தந்தேடுது அதைசுவைத்து மகிழ வண்டுயினம்ஏங்கித் தவிக்குதுசெடியில் பூத்தமலர்களெல்லாம்சொந்தந் தேடுது அணைக்கத் துடிக்கும் ஆண்கள்மனம்அலைமோதுது பெண்ணைஆசைகாட்டி காதல்வலையில்சிக்க வைக்குதுவண்டைப்போல மனிதருண்டுவையகத்திலே பெண்கள்வாழ்வை சிதைக்க வட்டமிடுவர்தினமும் உலகிலேசெடியில் பூத்தமலர்க…
Read More » -
ஆதிதிராவிட விவசாயிகள் துரித மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்…
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தமிழக அரசின் துரித மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 2022-23-ஆம் ஆண்டு…
Read More » -
உயிரைக் குடிக்க காத்திருக்கும் ஆபத்தான சாலை..! : விரைவில் சீர்செய்யப்படுமா..?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு உக்கடையில் அமைந்துள்ள இரயில் பாதை கடக்கும் சாலை நிலை மிகவும் மோசமாக பழுதடைந்து, ஆபத்தான நிலையில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து…
Read More »