செய்திகள்
-
திருச்சிற்றம்பலம் அருகே புதிய மின்கம்பங்கள் அமைத்து தரப்படுமா?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா திருச்சிற்றம்பலம் அருகே புதிய மின்கம்பங்கள் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சிற்றம்பலம் அருகே கல்லூரணிக்காடு ஊராட்சி உள்ளது.…
Read More » -
குறளாட குறளாட சிலம்பாடும்
வேலாட வேலாட பகையோடும்என்றும் பகையோடும் – குறள்நூலாட நூலாட அறங்கூடும்வாழ்வில் அறங்கூடும்கோலாட கோலாட நலங்கூடும்நாட்டின் நலங்கூடும்காலாட காலாட கலைகூடும்பரதகலை கூடும்பால்காய பால்காய சுவைகூடும்நாவின் சுவை கூடும் மலராட…
Read More » -
தென்னிந்திய கைப்பந்து போட்டி : முதலிடம் பிடித்த தமிழ்நாடு காவல்துறை அணி
தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டிகள் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஜனவரி 20 முதல் 22 வரை நடைபெற்றது. போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை கைப்பந்தணி முதலிடத்தையும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்…
Read More » -
இனி, பட்டா மாற்றம் ஈஸி… புது மென்பொருள் துவக்கம்..!
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் நிலஅளவை, நிலவரி திட்ட இயக்ககத்தின் https://tamilnilam.tn.gov.in/என்ற இணையதளம் செயல்படுகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கான உள்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல் மற்றும்…
Read More » -
பத்திரம் அறிவோம்.. பயமின்றி பதிவோம்..!
கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்..! ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும்…
Read More » -
திருப்பூர் அரசு மருத்துமனையில் கொரோனா அவசர கால ஒத்திகை நிகழ்ச்சி – : ஆட்சியர் வினீத் ஆய்வு!
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா அவசர கால ஒத்திகை நிகழ்ச்சியை ஆட்சியர் வினீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மீண்டும்…
Read More » -
செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் சிக்கிய முதியவரை மீட்ட காவல்துறை ஆய்வாளர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த இரும்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன் . 90 வயது முதியவரான இவர், மதுராந்தகம் தாலுகா அலுவலகத்திற்கு, சொந்த வேலையாக சென்றுள்ளார். அங்கிருந்து…
Read More » -
Mr.துப்பறிவாளன் : குணா சுரேன் : தொடர் – 11
பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ…
Read More » -
எங்கள் பாரத நாடு..!
பதிமூன்று பத்துக்கோடி மக்கள் கொண்டஆட்சியுண்டு ஆசியாவில் சீனர் நாட்டில்அதிகரித்த சனத்தொகையை குறைப்பதற்குபேரழிவை யுண்டாக்கி ரசித்து பார்த்தார் சதிவழியில் கோலோச்சும் சீனத் தரசேசாகடித்த மக்கள் தொகை பல லட்சமேஅதிவிரைவில்…
Read More » -
இருப்பிட சான்று ஆவணம் இல்லாதவர்கள் குடும்ப தலைவர் ஒப்புதலுடன் ஆதாரில் முகவரியை மாற்றலாம்… : புதிய ஆன்லைன் வசதி அறிமுகம்
குடும்ப உறுப்பினர்கள் தங்களின் ஆதாரில் குடும்ப தலைவரின் ஒப்புதலுடன் முகவரியை மாற்றிக் கொள்ளும் புதிய ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அனைவருக்கும் ஆதார் எண்…
Read More »