செய்திகள்
-
கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல்..! : தலைமைச் செயலாளர் வழங்கிய அறிவுறுத்தல்கள்
தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக குற்றங்களை தடுப்பது…
Read More » -
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பெண்களின் கழுத்தை நெரிக்கும் நவீன கந்துவட்டி..: உயிரையும் குடிக்கும் நுண்நிதி நிறுவனங்கள்.. : கண்டுகொள்ளுமா காவல்துறை..?
தமிழ்நாடு முழுவதும் உள்ள micro பைனான்ஸ் எனப்படும் நுண் நிதி நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் Non Banking Financial Company (NBFC) குறு நிதி…
Read More » -
ஐயா.. ஐயனாரே..!
ஐயா ஐயனாரே உந்தன்அடிமை நாங்கள் பாரேபைந்தமிழில் பூவெடுத்துபாமாலையாய்த் தொடுத்துஐயனை அலங்கரிக்கஅன்றாடங் காத்திருப்போம்எண்திசையும் புகழ் மணக்கும்இறைவன் பெயர் சொன்னால்இறைவனின் மகிமைக்குஈடில்லை புவிமீது மண்ணைப் பிளந்துவந்துமலர்புகந்தனைக் காட்டிகண்ணின் மணிபோலேகாட்சி எமக்களித்தாய்செம்மொழியின்…
Read More » -
ஆக்கிரமிப்புக்கு அதிரடி காட்டும் அருணா ஐஏஎஸ்..! : குவியும் பாராட்டு
கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டவர் நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அருணா. நீலகிரி மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த பொழுது மிக சவாலான…
Read More » -
உலக சாதனை முயற்சியாக 25 பிரிவின் கீழ் செம்பியன் மாரத்தான் போட்டி
சங்கரன்கோயில் வட்டம் பெரியசாமியாபுரம் ஸ்ரீ பாரத் கண்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சாதனை முயற்சியாக 25 பிரிவின் கீழ் செம்பியன் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில்…
Read More » -
படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள்..! பேருந்தின் எண்ணிக்கை உயர்த்த கோரிக்கை…
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள ஒட்டங்காடு கிராமத்திலிருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்க பள்ளிக்குச் செல்கின்றனர். இவர்களின் கல்விக் கனவுகளுக்கு தடையாக அமைந்துள்ளது…
Read More » -
அரசு இடத்தை தனி நபருக்கு பட்டா மாற்றம் செய்து முறைகேடு..! : வி.ஏ.ஓ, தலையாரி சஸ்பெண்ட்!
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகா, இடையாத்தி வடக்கு கிராமத்தில், அரசு அங்கன்வாடி கட்டடம் சுமார் 44 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. பழுதடைந்ததால் இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த…
Read More » -
நைன்டீக்கு பாதுகாப்பு : சிங்கிள் டீக்கு பாதுகாப்பில்லை..
தஞ்சையில் கடந்த மாதம் நடந்த உயிரிழப்புகளில் முக்கியமானது மாநகராட்சியின் 36வது வார்டில் நடைபெற்ற 2 தொழிலாளர்களின் உயிரிழப்பு. தற்போது வரை அந்த இடம் சரிசெய்யாமலேயே உள்ளது. மேலும்…
Read More » -
தேனை பார்வை நலச்சங்கம் துவக்க விழா
24.08.2024 அன்று சென்னையில் நடைபெற்ற தேனை பார்வை பத்திரிகையின் நான்காம் ஆண்டு, ஜனநாயக தூண் பத்திரிகையின் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் தேனை பார்வை நலச்சங்கம் துவக்க…
Read More » -
முதல்வரின் தனி செயலாளர்கள் மாற்றம்
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் 1-வது தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2-வது தனி செயலாளராக…
Read More »