செய்திகள்
-
கள்ளத்தனமாக விற்கப்படவிருந்த மது பாட்டில்களை கைப்பற்றிய திருப்பூர் மாநகர காவல்துறை : காவல் ஆணையாளர் பாராட்டு
திருப்பூர் மாநகர காவல் துறையின் சார்பில் மாநகர காவல் ஆணையர் ஆணையின் படி கடந்த நான்கு மாத காலங்களில் திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குள் கள்ளத்தனமாக விற்பனை…
Read More » -
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் சார்பில் தேசிய பத்திரிகையாளர் தினவிழா
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் தேசிய பத்திரிகையாளர் தின விழா நவம்பர் 16 அன்று சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் நடந்தது. தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின்…
Read More » -
ஏப்ரல் 14 அறந்தாங்கியில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவப்படும்… : அனைத்து கட்சி குழு தீர்மானம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பு அனைத்து கட்சி குழு கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமையில்…
Read More » -
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் போலி டாக்டர் கைது!!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் லட்சுமி கிளீனிக் என்ற பெயரில் கிளீனிக் வைத்து நடத்தி வந்த மேற்குவங்கத்தை சேர்ந்த கிருஷ்ணாஆனந்த் என்பவர் உரிய ஆவணங்களின்றி பொது மக்களுக்கு மருத்துவ…
Read More » -
லஞ்சம் பெற்ற வழக்கில் நிலஅளவைப் பிரிவு துணை ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை
திருச்சியில், லஞ்சம் பெற்ற வழக்கில் நில அளவைப் பிரிவு துணை ஆய்வாளருக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. இது…
Read More » -
குழந்தைகள் சான்றோராக வளர குழந்தை இலக்கியங்களை வாசிக்க வேண்டும் : புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு
புதுக்கோட்டை வாசகர் பேரவை மற்றும் புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியன இணைந்து நடத்திய இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, அழ.வள்ளியப்பாவின்…
Read More » -
திருப்பூரில் விதிமீறும் கல்குவாரிகள் மீது அதிரடி நடவடிக்கை & ஆட்சியர் புது உத்தரவு
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் உட்பட பல்வேறு குறைதீர் கூட்டங்களிலும் கல்குவாரிகள் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்த…
Read More » -
தஞ்சையில், பல்வேறு போட்டிகளில் வென்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு- கலெக்டர் வழங்கினார்
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்று த்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி…
Read More » -
இனி நம்பர் பிளேட்டில் படங்கள் பதிவிட்டு இருந்தால் வாகனம் பறிமுதல்…! – நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
தமிழகத்தில் உள்ள மண்டல வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (RTO) , உடனடியாக நாள் தோறும், ஆய்வு மேற்கொண்டு இரு சக்கர, 4 சக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டில்,…
Read More » -
சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க எந்த ஆதாரமும் இன்றி போலீசார் மீது குற்றச்சாட்டு கூறினால் நடவடிக்கை : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்…
Read More »