செய்திகள்
-
அனைவருக்கும் வீடு திட்டம் : கூரை, ஓலை வீடுகளில் வசிப்போரின் விவரங்கள் கணக்கெடுப்புப் பணிகள் தொடக்கம்…
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் 2-ஆம் கட்டமாக கூரை, ஓலை போன்ற நிலையற்ற தன்மை கொண்ட வீடுகளில் வசிப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. இதற்கான கணக்கெடுப்புப் பணிகள்…
Read More » -
வங்கிக் கணக்கு இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடக்கம்
தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகம் முழுவதும் உள்ள ரேசன்…
Read More » -
தமிழ்நாட்டில் எல்லா வீடுகளிலும் “இந்த” கருவி கட்டாயம்! : மின்சார வாரியம் அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளில் மின்சார கசிவு காரணமாக உயிர் இழப்புகளை தடுக்க வேண்டும் என்பதற்காக மின்சார வாரியம் முக்கியமான உத்தரவு ஒன்றை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு…
Read More » -
விரல்ரேகை நிபுணர் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தஞ்சை பெண்
அகில இந்திய அளவிலான விரல் ரேகை நிபுணர் தேர்வில், தஞ்சாவூரில் பணிபுரிந்து வரும் பெண் போலீஸ் அமலா முதலிடம் பெற்று காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை, உயர்…
Read More » -
சிகிச்சையில் இருந்து தப்பிச்சென்ற விசாரணைக் கைதி அதிரடி கைது..!
தஞ்சாவூர் மாவட்டம் நகரம் உட்கோட்டம் மேற்கு காவல் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் சென்ற விசாரணைக் கைதியை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி,…
Read More » -
கோயில் என்பது மக்களுக்கானது, ஒரு சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல : முதல்வர் ஸ்டாலின்…
கோயில் என்பது மக்களுக்கானது, ஒரு சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழக கோயில்களில் 217 ஜோடிகளுக்கு…
Read More » -
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் புதிய வகை தொழில்களில் ஈடுபட ரூ.1 கோடியில் திட்ட அறிக்கை வங்கி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் புதிய வகை தொழில்களில் ஈடுபட திட்ட அறிக்கை வங்கி ரூ.1 கோடி செலவில் உருவாக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும்…
Read More » -
Mr.துப்பறிவாளன் : தொடர் -10 : குணா சுரேன்
பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ எழுதப்படவில்லை.…
Read More » -
மௌனத்தின் வலி…
கோபத்தின் உச்சத்திற்கு செல்லும்போது மௌனத்தின் வலி தெரியும்கொட்டிவிட்ட வார்த்தைகளால் முட்டிபோட்டபிரச்சனைகளில் மௌனத்தின் வலி தெரியும் குடும்பத்தின் சண்டையிலே மௌனம் சுகமாகும்கும்பிடும் கோயிலுக்கு சென்றுவந்தால் சுபமாகும் எதிர்க்காமல் ஏமாற்றாமல்…
Read More » -
வள்ளுவர் வழியில் வாழ்ந்து காட்டிய எம்ஜிஆர்..! : புதிய தொடர் -1
வானம் உன் கையில், சொற்களால் என்னை அடிக்காதே, உனக்குத்தான் என் இதயம், காலத்தை வென்றவர்கள் போன்ற நான்கு புத்தகங்களை இதுவரை எழுதியுள்ளேன். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், வாசிப்பு நேசிப்பு…
Read More »