செய்திகள்
-
பெயர் அளவில் மட்டும் தானா..? ஆதி திராவிடர் நலத்துறை..! பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை..! முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா..?
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பேராவூரணிக்கு உட்பட்ட மாவடுகுறிச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவ விடுதி உள்ளது. அதேபோல் புனல்வாசலில் பிற்படுத்தப்பட்டோர் பெண்கள் மாணவர்…
Read More » -
ரேஷன் கடைகளில் ஐந்து கிலோ காஸ் சிலிண்டர்…
மக்களுக்கு ஐந்து கிலோ காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் திட்டத்தை அக்.6 ல் அறிமுகப்படுத்த உள்ளதாக கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மதுரையில் தெரிவித்தார். மதுரை பெருங்குடியில்…
Read More » -
அரசுப் பள்ளி ஆசிரியையின் அத்துமீறல்..! அதிர்ச்சியில் கல்வி அலுவலர்கள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த காரத் தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரியும் சாந்தி பிரியா வகுப்பில் பாடம் நடத்தாமல் சொந்தப் பிரச்சனைகளைப் பேசி…
Read More » -
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்; தமிழக அரசு அறிவிப்பு
யுபிஎஸ்சி நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்விற்கு இலவசமாக பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக தலைமை செயலாளரும், அகில இந்திய குடிமைப்பணித்…
Read More » -
கருங்காளி.. சுடுகாட்டு காளி.. கதிகலங்க வைக்கும் காளி ஆட்டம்.. களைக்கட்டிய குலசேகரப்பட்டணம் தசரா திருவிழா
இந்தியாவில் நடைபெறும் தசரா திருவிழாவில் மைசூருக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்றது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா. இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த…
Read More » -
Mr.துப்பறிவாளன் : தொடர் – 8 : குணா சுரேன்
பொறுப்பு துறப்பு : இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது புண்படுத்தும்…
Read More » -
மூலிகை மருந்துகள் கண்டுபிடித்த இருளர் பெண்ணுக்கு தேசிய விருது!
நீலகிரி பழங்குடி பாரம்பரிய மருத்துவத்துக்கு, பெங்களூரில் நடந்த மாநாட்டில் தேசிய விருது கிடைத்துள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கரிக்கையூர் இருளர் பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் காளியம்மாள், 60.…
Read More » -
ஒட்டங்காடு ஊராட்சி மன்ற தலைவரின் 3 ஆண்டு சாதனை பட்டியல்..! : விருது வழங்குவாரா ஆட்சித்தலைவர் ?
ஒரு தூய்மை காவலர் ஊராட்சி மன்ற தலைவரோடு திருமண விழாவில் சமமாக அமர்ந்து சாப்பிட்டதற்காக எப்படி என்னோடு சமமாக அமர்ந்து சாப்பிட்டாய் என்று அவமானமாக பேசி அடிக்க…
Read More » -
ஜி.பி.எஸ்., முறையில் ஜனவரி முதல் சுங்க வசூல்?
தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, தமிழகத்தில் 54 இடங்கள் உட்பட, நாடு முழுதும் 805 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.பணமில்லாத பரிவர்த்தனை அடிப்படையில், சுங்க…
Read More » -
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது !
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி வட்டாட்சியர் லட்சுமி விவசாயிடம் பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய பொழுது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறையினரால் பிடிபட்டார். திருச்சி மாவட்டம்…
Read More »