செய்திகள்
-
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் – பதிவாளர் உட்பட இருவர் கைது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பாங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ் மகன் பிரகாஷ்(வயது 43). இவர், தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தை தனது பெயரில் தானசெட்டில்மெண்ட்…
Read More » -
விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள்-புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள விவசாயிகளின்…
Read More » -
இஎஸ்ஐ மருத்துவமனையின் பொறுப்பு கண்காணிப்பாளர் மதுபிரசாத்- பணி இடைநீக்கம் செய்து
விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கைஅரசு விதிமீறல், ஊழல், சாதிய புகார்களுக்கு உள்ளாகியுள்ள அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையின் பொறுப்பு கண்காணிப்பாளர் மருத்துவர் மதுபிரசாத்-ஐ பணி இடைநீக்கம் செய்து விசாரணை நடத்திடுக – தமிழக…
Read More » -
கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை எடுக்க மறுக்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி
தஞ்சை மாவட்டம் ஒட்டங்காடு ஊராட்சியில் மேலக்காடு மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் எதிரே பிரதான சாலையை ஆக்கிரமித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரின் கணவர் அதிமுகவை சேர்ந்த…
Read More » -
சட்டவிரோதமாக 24 மணி நேர மதுபான விற்பனை… நடவடிக்கை எடுக்கப்படுமா..?
தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒட்டங்காடு கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது. திமுகவை சேர்ந்த சிலர் ஜாதிக்கு ஒருவர் என கூட்டணி சேர்ந்து மதுக்கடையில்…
Read More » -
பெண் கவுன்சிலர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த சென்னை மேயர் பிரியா
பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வக கருத்தரங்கை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தொடங்கி…
Read More » -
தமிழக காவல்துறையின் புதிய செயலியின் சிறப்புகள் என்ன?
தமிழ்நாடு காவல்துறையால் உருவாக்கப்பட்ட காவல் உதவி செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால் உருவாக்கப்பட்ட ‘காவல் உதவி’…
Read More » -
கொலையா .. தற்கொலையா..? மர்ம மரணம்.. சந்தேக வலையில் சிலர்
தஞ்சாவூர் மாவட்டம் ஒட்டங்காடு ஊராட்சியில் உள்ள காலனி தெருவை சேர்ந்த சுப்பிரமணியன். இவர் பெயர் சொன்னாலே போதும் தரம் எளிதில் விளங்கும். லாட்டரி சீட்டு சில்லறை வியாபாரி.…
Read More » -
பேராவூரணி அருகே சொர்ணகாடு ரயில்வே பாதையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சொர்ணக்காடு அருகே ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 132 சி ரயில்வே கேட்டை, ரயில்வே நிர்வாகம் மூடிவிட்டு ரயில்வே கீழ் பாலம்…
Read More » -
பேராவூரணியில் ஒரே அரசுப் பள்ளியைச் சேர்ந்த 6 பேர் வேளாண் பட்டப்படிப்புக்கு தேர்வு
தஞ்சை மாவட்டம்,, பேராவூரணி அருகேயுள்ள குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்தாண்டு ப்ளஸ் டூ பயின்ற மாணவர்கள் 6 பேர் வேளாண் பட்டப்படிப்புக்கு தேர்வாகி உள்ளனர். குருவிக்கரம்பை அரசு…
Read More »